கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர்களின் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல் புதுச்சேரி புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆட்டோவுக்கான அனுமதியை தற்போது வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களின் துயர் துடைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர்...

Read moreDetails

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் ஒன்றிய செயலாளர் அடாவடித்தனமாக பேச்சு

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் ஒன்றிய செயலாளர் அடாவடித்தனமாக பேச்சு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் திருநெல்வேலி தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் வழங்குவோம் என்று ஒன்றிய தி.மு.க.செயலாளர் அடிவடித்தமான பேசி உள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். திருநெல்வேலி மாவட்ட கழகத்தை சேர்ந்த கழக...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம்-அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் முடிவு

விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம்-அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் முடிவு

சென்னை ஆட்டோ ஓட்டுநர்களிடம் 10 மடங்கு அபராத தொகையை வசூலித்து அரசின் கஜானாவை நிரப்பும் செயலையும் அவர்களின் வருமானத்தை அபராதம் என்ற பெயரில் அனைத்தையும் சுரண்டி அவர்களின் குடும்பங்களை வறுமையின் எல்லைக்கு கொண்டு சென்ற இந்த விடியா தி.மு.க. அரசை கண்டித்து,...

Read moreDetails

விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கட்சி தி.மு.க -ஆளும் தி.மு.க.வினர் தொடந்து புலம்பல்

விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கட்சி தி.மு.க -ஆளும் தி.மு.க.வினர் தொடந்து புலம்பல்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கடும் தாக்கு கன்னியாகுமரி ஸ்டாலின் குடும்பம் மட்டுமே சந்தோசத்தை அனுபவிக்கிறது என்று தி.மு.க.வினர் தொடர்ந்து புலம்பி வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். கழகத்தின் பொன் விழா...

Read moreDetails

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள்-முன்னாள் அமைச்சர் செ.செம்மலை கடும் தாக்கு

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள்-முன்னாள் அமைச்சர் செ.செம்மலை கடும் தாக்கு

தருமபுரி தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள். தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கும் நிர்வாக திறமைகள் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை கூறி உள்ளார். தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் கழக பொன்விழா நிறைவு மற்றும்...

Read moreDetails

தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்-வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம்-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேட்டி

மதுரை வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வருகின்ற தேர்தல் காலங்களில் தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரை திருநகரில்...

Read moreDetails

வரும் முன் காக்க தவறிய, திராணியற்ற விடியா அரசு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை, தி.மு.க ஆட்சி என்றாலே, தீவிரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரமும் தான், வரும் முன் காப்போம் என்ற அரசே இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். சென்னை, நந்தனம் பகுதியில், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

Read moreDetails

உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார்-சிவசுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு

உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார்-சிவசுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு

கடலூர் உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார் என்று கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசினார்....

Read moreDetails

திருவொற்றியூரில் தீ விபத்து 11 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

திருவொற்றியூரில் தீ விபத்து 11 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன் நிதி உதவி வழங்கி ஆறுதல் அம்பத்தூர் திருவொற்றியூரில் தீ விபத்து காரணமாக 11 குடிசை வீடுகள் எரிந்து நாசமானதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.குப்பன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறி நிதியுதவி வழங்கினார். திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரில் பட்டாசு வெடித்து தீப்பொறி...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காப்புகட்டி தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி...

Read moreDetails
Page 3 of 61 1 2 3 4 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.