80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தற்போதைய செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் திட்டப்பணி-ஆ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் திட்டப்பணி-ஆ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள சிந்தல்பாடி ஊராட்சிக்குட்பட்ட சிந்தல்பாடியில் ரூ.11 லட்சம் மதிப்பில்...

Read moreDetails

ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு பவானி தொகுதி கவுந்தப்பாடி, ஓடத்துறை ஊராட்சிகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி கவுந்தப்பாடி ஊராட்சியில் தென்காட்டு பாளையம் காலனியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் வடிகால்...

Read moreDetails

எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது காலத்தின் கட்டாயம்

எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது காலத்தின் கட்டாயம்

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் திட்டவட்டம் திருச்சி வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமையாக எடப்பாடியாரை தேர்ந்தெடுப்போம். எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராவது காலத்தின் கட்டாயம் என்று திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் திட்டவட்டமாக...

Read moreDetails

கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். கோபி தொகுதி குள்ளம்பாளையம் ஊராட்சியில் ரூ.11.66 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும்...

Read moreDetails

எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -என்.ஆர்.தனபாலன் பேட்டி

எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -என்.ஆர்.தனபாலன் பேட்டி

எம்.ஜி.ஆர், அம்மாவை போல ஒரு உறுதியான தலைமையாக எடப்பாடியார் இருப்பார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். இதனை பெருந்தலைவர் மக்கள் கட்சியும் விரும்புகிறது. எடப்பாடியார் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறி உள்ளார். பெருந்தலைவர் மக்கள்...

Read moreDetails

தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் உறுதி

தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் உறுதி

ஈரோடு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆற்றலை ஒருங்கே பெற்றவர் எடப்பாடியார். கழக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் அவர் பொதுச்செயலாளர் ஆவார் என்று முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி.இராமலிங்கம் கூறி உள்ளார். ஈரோடு மாநகர்...

Read moreDetails

எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி பேட்டி

எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி பேட்டி

சென்னை, எடப்பாடியார் தான் தலைமை ஏற்க வேண்டும் என்றும், அனைவருமே ஒற்றைத்தலைமையை தான் விரும்புகின்றனர் என்றும் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி கூறினார். முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள அவரது இல்லத்தில்...

Read moreDetails

ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் -கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் -கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருப்பூர் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் பெருமாநல்லூர் எடுத்த குன்னத்தூர் ரோட்டில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற...

Read moreDetails

குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது

குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது

முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி ஆவேசம் திருச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை தீயசக்தி என்று குறிப்பிட்டாரோ அவரை பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.கவோடு நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் கழகத்தை கைப்பற்ற வேண்டுமென்று...

Read moreDetails

கழகத்தினரை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு நினைப்பது நடக்காது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை

சென்னை, முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு...

Read moreDetails
Page 26 of 61 1 25 26 27 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.