வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

தற்போதைய செய்திகள்

மதுரையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

மதுரையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார் மதுரை மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார். மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பாக மதுரை தெற்கு பகுதியில் வசிக்கும்...

Read moreDetails

சீரான மின்சாரத்தை விநியோகிக்க தி.மு.க. அரசுக்கு வக்கில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை மின்சாரம் இருந்தும், திறமையின்றி செயல்பட்ட மின்சார வாரியம், பொதுமக்களுக்கு சீரான மின்சாரத்தை விநியோகிக்க வக்கில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது போடுகிறார்கள் என்று விடியா தி.மு.க. அரசை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக தாக்கி உள்ளார். கழக...

Read moreDetails

கழகத்தை முடக்க தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது -முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர், என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கழகத்தை முடக்கி விடலாம் என தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்றபின் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடியில்...

Read moreDetails

மதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-மாநகராட்சி ஆணையரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் மனு

மதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-மாநகராட்சி ஆணையரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் மனு

மதுரை மதுரை மாநகராட்சியில் வினியோகம் செய்யும் குடிநீரில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருகிறது. தற்போது தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதால் குடிநீர் மூலம் நோய் பரவும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை தடுத்து நிறுத்தி போர்க்கால அடிப்படையில் தூய்மையான...

Read moreDetails

வழக்குபோட்டு கழகத்தை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை வழக்கு போட்டு கழகத்ைத அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது. இது பூனை பகல் கனவு கண்டது போலத்தான் ஆகும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை பசுமை வழிசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...

Read moreDetails

பாமரனும் நேசிக்கும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

பாமரனும் நேசிக்கும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில் பரமக்குடி ஒன்றிய கழகம் தீர்மானம் மதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய கழகம் சார்பில் பார்த்திபனூரில் நடைபெற்ற கூட்டத்தில்பாமரனும் நேசிக்கும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட எடப்பாடியார் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என்று மாவட்ட...

Read moreDetails

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பூர், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதி உடுமலை தெற்கு ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக...

Read moreDetails

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சியை நடத்தி காட்டுவார்

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சியை நடத்தி காட்டுவார்

கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு மதுரை கழகத்தை சிறப்பாக வழி நடத்தி தி.மு.க.வின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் பொறுப்பேற்று அம்மாவின் பொற்கால ஆட்சியை அமர்த்தி காட்டுவார் என்று கழக மகளிர் அணி...

Read moreDetails

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து...

Read moreDetails

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ உள்பட கழக நிர்வாகிகள் பங்கேற்பு செங்கல்பட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூரில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் ஒற்றைத்தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டி திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

Read moreDetails
Page 24 of 61 1 23 24 25 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.