ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை ஏவல்துறையாக்கி விட்டது தி.மு.க. அரசு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு சென்னை, எதிர்க்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை ஏவல்துறையாக்கி விட்டது விடியா தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்....

Read moreDetails

போதைபொருள் நடமாட்டத்தை தடுக்க தவறி விட்டது விடியா தி.மு.க. அரசு

எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு மதுரை எடப்பாடியார் அன்றே சட்டமன்றத்தில் பேசிய போது சுட்டிக்காட்டினார். அப்போது அலட்சியமாக இருந்து விட்டார்கள் என்றும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க விடியா தி.மு.க. அரசு தவறி விட்டது என்றும் கழக அமைப்பு செயலாளர்...

Read moreDetails

சர்வாதிகாரி ஸ்டாலின் எங்கே போனார்?

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி சென்னை திருச்சியில் ஒரு தி.மு.க பிரமுகர் அவர் மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று அரிவாளை தூக்கிக்கொண்டு விரட்டி, விரட்டி சென்று வெட்டுகிறார். இப்போது சர்வாதிகாரி ஸ்டாலின் எங்கே போனார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சியை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு தூத்துக்குடி தி.மு.க. ஆட்சியை கண்டு மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி எப்போது அமையும் என்று காத்திருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார். கோவில்பட்டி தொகுதி வளர்ச்சி...

Read moreDetails

விடியா தி.மு.க அமைச்சர்களோ உதயநிதியின் புகழ் பாடுகிறார்கள் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. அமைச்சர்கள் எல்லாம் உதயநிதியின் புகழ் பாடுகின்ற வேலையை தான் செய்து வருகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

இனி வரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

இனி வரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான் என்றும் இனிவரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றுவது...

Read moreDetails

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் தாக்கு மயிலாடுதுறை கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்கு போட்டுத்தான் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழக வளர்ச்சி...

Read moreDetails

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது -முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது -முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக...

Read moreDetails

தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விழுப்புரம், பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அமோக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது என்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் மக்கள் விரோத...

Read moreDetails

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே?

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே?

ஸ்டாலினுக்கு, கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சூடான கேள்வி திண்டுக்கல் தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே? என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன...

Read moreDetails
Page 21 of 61 1 20 21 22 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.