ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

குமாரபாளையம் பகுதிகளில் கனமழை 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

குமாரபாளையம் பகுதிகளில் கனமழை  50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பு பள்ளத்தில் வழிந்து ஓடிய மழை வெள்ளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நாமக்கல் மாவட்டம்,...

Read moreDetails

வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை-முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை-முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய சுதந்திரத்திற்காக...

Read moreDetails

மக்களுக்கு வெளிச்சத்தை தருவார் எடப்பாடியார்-பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் பேட்டி

மக்களுக்கு வெளிச்சத்தை தருவார் எடப்பாடியார்-பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மணிமாறன் பேட்டி

திருவள்ளூர் விடியா ஆட்சியை நம்பி விடியலை தேடாதீர்கள். மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வருவார் எடப்பாடியார் என்று பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா.மணிமாறன் கூறி உள்ளார். ஜூலை 11ம்தேதி அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு...

Read moreDetails

குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. உறுதி

குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. உறுதி

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேவர் பிளாக் சாலை வசதி, குழந்தைகளை பாதுகாக்கும் பெட்டக வசதியை ஏற்படுத்தி தருவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக...

Read moreDetails

மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவு

மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவு

சென்னை மாணவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்

எடப்பாடியார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்

மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ பேட்டி கோவை எடப்பாடியார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு, 40 வெற்றி பெறுவோம் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கூறி உள்ளார். ஜூலை 11-ம்தேதி...

Read moreDetails

கழகத்தை வலிமையான இயக்கமாக எடப்பாடியார் வழி நடத்துவார்

கழகத்தை வலிமையான இயக்கமாக எடப்பாடியார் வழி நடத்துவார்

முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேட்டி சேலம், தீர்ப்பின் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் கழகத்தை வலிமையான இயக்கமாக வழி நடத்துவார் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக...

Read moreDetails

ரூ.16 ஆயிரம் உரிமைத்தொகை எப்போது வழங்குவீர்கள்- விடியா தி.மு.க. அரசிடம் குடும்ப தலைவிகள் கேட்கிறார்கள்

ரூ.16 ஆயிரம் உரிமைத்தொகை எப்போது வழங்குவீர்கள்- விடியா தி.மு.க. அரசிடம் குடும்ப தலைவிகள் கேட்கிறார்கள்

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு சேலம், செப். 3-தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினர். இப்போது 16 மாதங்கள் ஆகிறது. இந்த 16 ஆயிரம் ரூபாய் எப்போது வழங்குவீர்கள் என்று...

Read moreDetails

கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது

கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி திருவாரூர்கழக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி உள்ளார்.ஜூலை 11-ம்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று கழகத்திற்கு சாதகமாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு...

Read moreDetails

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டம்

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டம்

கன்னியாகுமரி எடப்பாடியார் விரைவில் கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார் என்றும் அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற கழக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற அளித்த...

Read moreDetails
Page 15 of 61 1 14 15 16 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.