கோவை கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கிடப்பில் போட்டுள்ளது.கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...
கோவை, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவுபெற்ற அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலை கடை, பேருந்து நிலையம் ஆகியவற்றை கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட...
சென்னை, 25 ஆயிரம், 50 ஆயிரம் எங்கே, ஆயிரம் ரூபாய் எங்கே, யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தான் புதுமை பெண் திட்டம் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள்...
தூத்துக்குடி, விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கைப்பற்றியே தீரும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரைத்துள்ளார். ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
சென்னை இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி : சவுகார்பேட்டையில் உள்ள கடைகளுக்கு...
மதுரை போற்றுதலுக்குரிய பி.கே.மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசியலிலும், பொதுச்சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு...
கோவை, கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான முக்கிய திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,...
ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம் கடம்பூர் மலைப்பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம், குத்தியாலத்தூர் ஊராட்சி...
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி மதுரை,தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கலில் உள்ள அன்னாரது திருவுருவ...
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பு பள்ளத்தில் வழிந்து ஓடிய மழை வெள்ளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நாமக்கல் மாவட்டம்,...