கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் -எதிர்க்கட்சி கொறடா எஸ்பி.வேலுமணி வலியுறுத்தல்

கோவை கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கிடப்பில் போட்டுள்ளது.கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

அங்கன்வாடி கட்டிடம், நியாய விலைக்கடை, பேருந்து நிலையம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பிவேலுமணி திறந்து வைத்தார்

அங்கன்வாடி கட்டிடம், நியாய விலைக்கடை, பேருந்து நிலையம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பிவேலுமணி திறந்து வைத்தார்

கோவை, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவுபெற்ற அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலை கடை, பேருந்து நிலையம் ஆகியவற்றை கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட...

Read moreDetails

யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தான் புதுமை பெண் திட்டம் உள்ளது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, 25 ஆயிரம், 50 ஆயிரம் எங்கே, ஆயிரம் ரூபாய் எங்கே, யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தான் புதுமை பெண் திட்டம் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள்...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கழகம் கைப்பற்றியே தீரும் -முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரை

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கழகம் கைப்பற்றியே தீரும் -முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரை

தூத்துக்குடி, விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கைப்பற்றியே தீரும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரைத்துள்ளார். ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

Read moreDetails

இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி : சவுகார்பேட்டையில் உள்ள கடைகளுக்கு...

Read moreDetails

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி-முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை போற்றுதலுக்குரிய பி.கே.மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசியலிலும், பொதுச்சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு...

Read moreDetails

கோரிக்கைகளை பட்டியலிட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

கோரிக்கைகளை பட்டியலிட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

கோவை, கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான முக்கிய திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails

ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம் கடம்பூர் மலைப்பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம், குத்தியாலத்தூர் ஊராட்சி...

Read moreDetails

தி.மு.க அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி மதுரை,தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கலில் உள்ள அன்னாரது திருவுருவ...

Read moreDetails

குமாரபாளையம் பகுதிகளில் கனமழை 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

குமாரபாளையம் பகுதிகளில் கனமழை  50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பு பள்ளத்தில் வழிந்து ஓடிய மழை வெள்ளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நாமக்கல் மாவட்டம்,...

Read moreDetails
Page 14 of 61 1 13 14 15 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.