கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் செயல் சட்டத்திற்கு புறம்பானது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...

Read moreDetails

ஆ.ராசா பேசியது கீழ்த்தரமானது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

ஆ.ராசா பேசியது கீழ்த்தரமானது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

கோவை, டெல்லி சென்று திரும்பிய கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் நானும் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி.வேலுமணி. சிவி.சண்முகம் ஆகியோர் உள்துறை...

Read moreDetails

தி.மு.க ஆட்சியில் கண்ணீர் வடிக்கும் மக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு

தி.மு.க ஆட்சியில் கண்ணீர் வடிக்கும் மக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை தொண்டர்கள் மீது வழக்கு போட்டால் சும்மா விட மாட்டம் என்றும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா...

Read moreDetails

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகார் சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர்...

Read moreDetails

பொது மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது – கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னைமின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று புதுடெல்லியில்...

Read moreDetails

தி.மு.க.வின் ஆட்டம் விரைவில் முடிந்து விடும்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

தி.மு.க.வின் ஆட்டம் விரைவில் முடிந்து விடும்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

விருதுநகர் அதிகாரத்திற்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடக்கூடாது என்றும் திமுகவின் ஆட்டம் விரைவில் முடிந்து விடும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது....

Read moreDetails

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து இதற்கான மனு அளிக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சாமானிய...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்-திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்-திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை வகித்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மலர்கொடி அம்மையப்பன்...

Read moreDetails

கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பெருமிதம்

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

அம்பத்தூர் கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்கி விடுவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் ஆவேசத்துடன் கூறி உள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானவி.அலெக்சாண்டர் தலைமையில் ஆவடியில் பேரறிஞர் அண்ணாவின்...

Read moreDetails

கொடநாடு விஷயமாக பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் எடுபடாது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை கொடநாடு விஷயமாக பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:...

Read moreDetails
Page 5 of 36 1 4 5 6 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.