சென்னை ஓசி பயணம் என்று பெண்மையை அவமானப்படுத்தி விட்டார் அமைச்சர் பொன்முடி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு...
கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் ஆவேசம் சேலம் அரசு துறையில் கூட ஊழலை செய்யும் அரசாக திமுக அரசு இருக்கிறது. எனவே தமிழக மக்கள் விரைவில் திமுகவிற்கு சாவுமணி அடிப்பார்கள் என்று கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் கூறி...
நிதி அமைச்சருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாங்கிய கடனில் எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று என...
சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடதமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகி, ஆந்திராவில் 93 கி.மீ. தூரம் பயணித்து, அம்மாநிலத்தின் குப்பம்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் சென்னை பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திரா அரசு முயற்சிப்பது கண்டு தமிழக விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர் என்று கூறியுள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...
திண்டுக்கல்:- தி.மு.க.வின் கைக்கூலிகளை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். இனி கழக ஆட்சி அமைவதில் எந்த தடைக்கல்லும் இல்லை. எனவே எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைது உறுதி என்று கழக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம இரா.விசுவநாதன்...
கோவை, 50 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்த ஸ்டாலின் குடும்ப தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் கருமத்தம்பட்டி சோமனூர் மெயின் ரோட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம் சேலம், பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்தையும் அளித்து, நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதத்துடன் தெரிவித்தார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
சேலம் மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்றும், உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள் என்று விடியா திமுக அரசை, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரை சேலம்சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், ஆட்டையாம்பட்டியில் நேற்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட கழக...