கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

ஓசி பயணம் என்று பெண்மையை அவமானப்படுத்தி விட்டார் அமைச்சர் பொன்முடி-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை ஓசி பயணம் என்று பெண்மையை அவமானப்படுத்தி விட்டார் அமைச்சர் பொன்முடி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு...

Read moreDetails

தி.மு.க.வுக்கு விரைவில் சாவுமணி அடிப்பார்கள்

தி.மு.க.வுக்கு விரைவில் சாவுமணி அடிப்பார்கள்

கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் ஆவேசம் சேலம் அரசு துறையில் கூட ஊழலை செய்யும் அரசாக திமுக அரசு இருக்கிறது. எனவே தமிழக மக்கள் விரைவில் திமுகவிற்கு சாவுமணி அடிப்பார்கள் என்று கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் கூறி...

Read moreDetails

எந்த மூலதன செலவிற்கு, என்ன திட்டங்கள் என்று பட்டியலிட்டு சொல்ல முடியுமா?

எந்த மூலதன செலவிற்கு, என்ன திட்டங்கள் என்று பட்டியலிட்டு சொல்ல முடியுமா?

நிதி அமைச்சருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாங்கிய கடனில் எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று என...

Read moreDetails

கள்ள மவுனம் சாதிக்கிறார் ஸ்டாலின்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடதமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, மூன்று மாநிலங்களுக்கிடையே பாய்கிறது. கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகி, ஆந்திராவில் 93 கி.மீ. தூரம் பயணித்து, அம்மாநிலத்தின் குப்பம்...

Read moreDetails

கையாலாகாத விடியா தி.மு.க. அரசு தடுக்காதது வெட்கக்கேடானது

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் சென்னை பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திரா அரசு முயற்சிப்பது கண்டு தமிழக விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர் என்று கூறியுள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி – நத்தம் இரா.விசுவநாதன் திட்டவட்டம்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி – நத்தம் இரா.விசுவநாதன் திட்டவட்டம்

திண்டுக்கல்:- தி.மு.க.வின் கைக்கூலிகளை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். இனி கழக ஆட்சி அமைவதில் எந்த தடைக்கல்லும் இல்லை. எனவே எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைது உறுதி என்று கழக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம இரா.விசுவநாதன்...

Read moreDetails

தமிழகத்தையே சூறையாடி கொண்டிருக்கிறது ஸ்டாலின் குடும்பம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்பி.வேலுமணி குற்றச்சாட்டு

தமிழகத்தையே சூறையாடி கொண்டிருக்கிறது ஸ்டாலின் குடும்பம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை, 50 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்த ஸ்டாலின் குடும்ப தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் கருமத்தம்பட்டி சோமனூர் மெயின் ரோட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்...

Read moreDetails

நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா

நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம் சேலம், பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்தையும் அளித்து, நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதத்துடன் தெரிவித்தார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...

Read moreDetails

உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள்-விடியா அரசுக்கு எடப்பாடியார் வலியுறுத்தல்

உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள்-விடியா அரசுக்கு  எடப்பாடியார் வலியுறுத்தல்

சேலம் மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்றும், உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள் என்று விடியா திமுக அரசை, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...

Read moreDetails

போராட்டத்தை பார்த்து நடு, நடுங்குகிறார் ஸ்டாலின்

போராட்டத்தை பார்த்து நடு, நடுங்குகிறார் ஸ்டாலின்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரை சேலம்சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், ஆட்டையாம்பட்டியில் நேற்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட கழக...

Read moreDetails
Page 4 of 36 1 3 4 5 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.