கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

சென்னை மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலாங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர்...

Read moreDetails

பாதுகாப்பற்ற துப்பாக்கி சுடும் மையத்தை மாற்ற நடவடிக்கை – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் துப்பாக்கி சுடும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளாார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

இலங்கை அரசுக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை, தமிழக மீனவர்களின் படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ள இலங்கை அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்...

Read moreDetails

நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவை கட்டாயமாக்கக் கூடாது – அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்திலும், அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விளைச்சலுக்கு ஏற்றவாறு அதிக அளவில் திறக்கப்படவில்லை என்று...

Read moreDetails

மொழிப்போர் தியாகிகளின் தியாகம் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் புகழாரம்

சென்னை இந்த பூமி உள்ளவரை மொழிப்போர் தியாகிகளின் தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வீரவணக்கம்

சென்னை அன்னை தமிழுக்காக தங்கள் இன்னுயிரை துறந்த தியாகச் செம்மல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாணவர் அணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் நாள் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூரும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களும், மொழிப்போர்...

Read moreDetails

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதா?தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை, தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை-முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை திருப்பூர் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் இறந்ததற்கு தி.மு.க.வினரின் மணல் திருட்டு தான் காரணம். எனவே தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக...

Read moreDetails

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு- கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம்

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு- கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம்

சென்னை, தஞ்சையில் கழகத்தின் நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சாலை சந்திப்பில் 4 அடி உயர பீடத்தில் 2 அடி உயரத்தில்...

Read moreDetails

கர்நாடக அரசுக்கு கழகம் கடும் கண்டனம்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails
Page 31 of 36 1 30 31 32 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.