எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம் திருச்சி தி.மு.க.வோடு கைகோர்த்துக்கொண்டு கட்சியை அழிக்க பார்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ய நினைத்து கொண்டிருப்பவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசியாக இருக்க முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறி...
திருச்சி, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி இல்லத்திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள்...
மதுரை, ஒன்றரை வருடத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் எந்த திட்டப்பணிகளை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என்றும், இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவே தீர்க்க முடியாத பிரச்சினைகள் எது என்று கேட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றும் முன்னாள் அமைச்சர்...
சென்னை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஊரை அடித்து தங்கள் வீட்டு உலையில் போடுவதற்கென்றே இந்த விடியா தி.மு.க. அரசு, கடந்த 15 மாத ஆட்சி காலத்தில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின்...
சென்னை, 36 மணி நேரத்தில் 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்றும், தமிழகம் கொலைக்களமாக மாறி விட்டதால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர் என்றும் கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்,...
கோவை, கோவை வந்த எடப்பாடியாருக்கு விமான நிலையம் முதல் சின்னியம்பாளையம் வரை பல்லாயிரக்கண்கில் தொண்டர்கள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட...
கோவை, விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
கோவை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மாவின் அரசு இருக்கின்றபோது கோவை மாநகராட்சி கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றியது. விடியா தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாள்...
சென்னை, சுதந்திர தினத்தை முன்னிட்டு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் 76-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், இளைஞர் சக்தியும், தேசிய உணர்வும், ஒருமைப்பாடும் நமது அன்னை...
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் மதுரை, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாருக்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் விடியாக தி.மு.க. அரசின் அமைச்சர்கள் எகத்தாளத்துடன், தலைக்கணத்துடன் பேசுவது அநாகரீகத்தில் உச்சம் என்று...