கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

இயக்கத்திற்கு துரோகம் செய்ய நினைப்பவர் அம்மாவுக்கு எப்படி விசுவாசியாக இருப்பார்

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம் திருச்சி தி.மு.க.வோடு கைகோர்த்துக்கொண்டு கட்சியை அழிக்க பார்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ய நினைத்து கொண்டிருப்பவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசியாக இருக்க முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறி...

Read moreDetails

நிதியே இல்லை, இல்லை என்கிறார்கள் பேனா வைக்க ரூ.80 கோடி எப்படி வந்தது?விடியா தி.மு.க. அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

திருச்சி, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி இல்லத்திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள்...

Read moreDetails

தன்னை விளம்பரப்படுத்தவே ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை, ஒன்றரை வருடத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் எந்த திட்டப்பணிகளை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என்றும், இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவே தீர்க்க முடியாத பிரச்சினைகள் எது என்று கேட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றும் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஊரை அடித்து தங்கள் வீட்டு உலையில் போடுவதற்கென்றே இந்த விடியா தி.மு.க. அரசு, கடந்த 15 மாத ஆட்சி காலத்தில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின்...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கை ஸ்டாலின் கவனிக்கும் லட்சணம் இது தான்-எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை, 36 மணி நேரத்தில் 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்றும், தமிழகம் கொலைக்களமாக மாறி விட்டதால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர் என்றும் கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்,...

Read moreDetails

எடப்பாடியாருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு

எடப்பாடியாருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு

கோவை, கோவை வந்த எடப்பாடியாருக்கு விமான நிலையம் முதல் சின்னியம்பாளையம் வரை பல்லாயிரக்கண்கில் தொண்டர்கள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட...

Read moreDetails

விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை-எதிர்க்கட்சி தலைவர் வேதனை

விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை-எதிர்க்கட்சி தலைவர் வேதனை

கோவை, விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

Read moreDetails

வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

கோவை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மாவின் அரசு இருக்கின்றபோது கோவை மாநகராட்சி கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றியது. விடியா தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாள்...

Read moreDetails

இளைஞர் சக்தி என்றும் சிறப்புடன் விளங்கச்செய்ய உறுதியேற்போம் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை, சுதந்திர தினத்தை முன்னிட்டு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் 76-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், இளைஞர் சக்தியும், தேசிய உணர்வும், ஒருமைப்பாடும் நமது அன்னை...

Read moreDetails

தி.மு.க. அரசின் அமைச்சர்கள் எகத்தாளத்துடன், தலைக்கணத்துடன் பேசுவது அநாகரீகத்தின் உச்சம்

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் மதுரை, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாருக்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் விடியாக தி.மு.க. அரசின் அமைச்சர்கள் எகத்தாளத்துடன், தலைக்கணத்துடன் பேசுவது அநாகரீகத்தில் உச்சம் என்று...

Read moreDetails
Page 10 of 36 1 9 10 11 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.