கோவை கோவை வெள்ளலூரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். ேகாவை மாவட்டம் வெள்ளலூரில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் சந்தித்து மனு...
சென்னை பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேளாண் தொழிலுக்கு...
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு கொரோனா பாதிப்பு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது, ஒமைக்ரான் குறித்த அச்சம் என பல இன்னல்களுக்கு பொதுமக்கள்...
சேலம்கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக கழக...
திண்டுக்கல் திண்டுக்கல் வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...