• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

September 19, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

by Namadhu Amma
September 19, 2022
in தற்போதைய செய்திகள்
0
வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரி

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாவட்ட கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசின் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாவட்டத்தில் அனுமதி இன்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள் மூலம் கொள்ளையடிக்கும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் , குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி. ஜாண்தங்கம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து அவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா தி மு க அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. மக்களுக்காக கழக அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை எல்லாம் விடியா திமுக அரசு ஒவ்வொன்றாக நிறுத்தி வருகிறது.

100 யூனிட்டுக்கு இலவசமாக மின்சாரம் தருகிறோம் என்று திமுக அரசு சொல்லி வருகிறது. இது யார் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏழை மக்களுக்காக புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் திட்டங்களை வகுத்து அதனை தந்தது தான் அம்மாவின் அரசு. அதைத்தான் கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் தந்தார்.

திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது எல்லாம் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிடும். கல் மண் ஜல்லி என கட்டுமான பொருட்கள் அனைத்தும் உயர்ந்து விட்டன. அது மட்டும் அல்ல அது மட்டுமல்லாது அனைத்திற்கும் தட்டுப்பாடு.

ஏழை மாணவ மாணவியர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர்களுக்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இலவச மடிக்கணினியை வழங்கினார். அந்தத் திட்டத்தை தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எடப்பாடியாரும் மாணவ மாணவியருக்கு அளித்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் 52 லட்சம் மாணவ,மாணவியர்கள் பயன்பட்டார்கள். கொரோனா ஊரடங்கு இருக்கிறது மக்கள் மீண்டு வரும் சூழலில் தற்போது மின் கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வு என ஒவ்வொன்றாக உயர்த்தி மக்களை விடியா தி மு க அரசு வாட்டி வதைத்து வருகிறது.

விடியா திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கமிஷன், கலெக்சன், கரப்ஷன், தான் நடக்கிறது. இதைத்தான் திமுகவின் முதலமைச்சர் திராவிட மாடல் என சொல்கிறாரா? .

கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான அனுமதி இல்லாமல் 88 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு செல்கிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இதன் மூலம் வாரம் ஒன்றிற்கு ரூ.2.50 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை தனிநபருக்கு செல்கிறது.

பேரளவிற்கு 25 மதுபான பார்களுக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் அரசுக்கு செல்கிறது அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் கொள்ளையை திமுக அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் உறிஞ்சி குழாய் வைக்க வேண்டும் என மாவட்ட அமைச்சரின் தூண்டுதலின் பேரில் மாவட்ட நிர்வாகம் மக்களை கட்டாயப்படுத்தி வருகிறது ..மக்களுக்கு நன்மை செய்யத்தான் ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும்.

ஆனால் மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தும் ஆட்சி தேவையா என மக்கள் இப்போது நினைத்து விட்டார்கள். தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் மக்கள் ரூபாய் 170-ஐ கட்டணமாக செலுத்தி வந்தனர்.

தற்போது விடியா திமுக அரசு அதனை 225 ரூபாய் செலுத்தும் அளவிற்கு உயர்த்தி உள்ளது சாதாரண மக்கள் தலையில் 55 ரூபாய் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த அரசு 300 யூனிட் பயன்படுத்தும் மக்கள் அதிமுக ஆட்சி காலத்தில் 530 ரூபாய் தான் செலுத்தி வந்தார்கள்.

ஆனால் தற்போதைய விடியா திமுக அரசில் ரூ.670 செலுத்த வேண்டி உள்ளது. மக்களுக்காக புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தொடர்ந்து திமுக அரசு நிறுத்தி வருகிறது. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் பொது மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.