• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அழைப்பு

கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அழைப்பு

July 22, 2022
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அழைப்பு

by Namadhu Amma
July 22, 2022
in தற்போதைய செய்திகள்
0
கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அழைப்பு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை,

வரும் 25-ந்தேதி அன்று தி.மு.க. ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்து உள்ளார்.

கோவை இதயதெய்வம் மாளிகையில் கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்திற்கும் மட்டுமல்ல தமிழகத்தில் தி.மு.க எந்த திட்டங்களையும் தரவில்லை. கழக ஆட்சியில்
கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் தி.மு.க தொடங்கி வைக்கிறார்கள். எந்த திட்டத்தை தராமல் விளம்பரத்தால் மட்டுமே ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மக்கள் அன்றாட வாழ்வையே நடத்த முடியாமல் நொந்து போகும் வகையில் தி.மு.க அரசு சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்தி மக்களை படாதபாடு படுத்தி வருகிறார்கள்.

பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியை பிடித்துள்ளார்கள். அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரி உயர்வு எவ்வளவு என்பதை இப்போது தான் மக்கள் தெரிந்துள்ளனர்.

தமிழகத்தில் என்ன நிர்வாகம் நடக்கிறது என்பது தெரியவில்லை. இதையெல்லாம் தட்டி கேட்பதற்கான மக்களுக்கான போராட்டம் தான் வருகிற 25-ம்தேதி நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியாரை அறிவித்த பிறகு நடைபெறும் போராட்டம் ஆகும்.

இது மக்களுக்கான போராட்டம் என்பதால் பொது மக்களையும் திரட்ட வேண்டும். கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலிலும், கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் அருகிலும்,கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலும் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து வருகிற 25-ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்களுக்காக போராடுவதற்கு எந்த கட்சியும் இல்லை. அ.தி.மு.க மட்டுமே உள்ளது. பொய் வழக்கு போடுவது மட்டும் தான் இந்த ஆட்சியின் சாதனை. தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. கழக ஆட்சியில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றினோம். இந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க ஆட்சியில் என்ன திட்டத்தை தந்தார்கள்.

நாம் கொண்டு வந்த திட்டங்களை கூட முடிக்காமல் இழுத்து அடிக்கிறார்கள். கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் உளவுத்துறை முழுமையாக தோல்வி கண்டுள்ளது என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றைய முதல்வர் எடப்பாடியார் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று நிராகரித்து விட்டார். தி.மு.க ஆட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் செய்வதறியாது நொந்துபோய் உள்ளார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமையும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். அனைத்து தரப்பு மக்களுமே தி.மு.க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் போராட்டமாக நடைபெற வேண்டும். 2011 அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு கோவை ஆர்ப்பாட்டம் காரணமாக அமைந்தது. அதுபோல இந்த முறையும் அமைய வேண்டும்.

இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.