கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

கழகத்தை வழி நடத்த எடப்பாடியாருக்கு தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு

கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேச்சு மதுரை ஒற்றை தலைமையை ஏற்று கழகத்தை எடப்பாடியார் வழி நடத்த தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்று...

Read moreDetails

கழக பொதுச்செயலாளராக 11-ந்தேதி பதவி ஏற்பது உறுதி -எடப்பாடியாருக்கு வரலாறு காணாத வரவேற்பு

அம்பத்தூர் கழக பொதுச் செயலாளராக எடப்பாடியார் பொறுபேற்பது உறுதி என்றும், வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிப்பது என்றும்...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் கழகம் வெல்வது நிச்சயம் -எதிர்க்கட்சி துணைக்கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கடும் தாக்கு

ராணிப்பேட்டை, இதுகுறித்து எதிர்க்கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டாலின்...

Read moreDetails

குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை, அரசியலிலும் பொதுவாழ்விலும் போற்றத்தக்க செயல்கள் புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்து...

Read moreDetails

கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர ஒற்றை தலைமை அவசியம்- கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அறிக்கை

சென்னை, இந்த இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்றால் ஒற்றை தலைமை அவசியம். அது இப்போதே நடந்தேற வேண்டிய கட்டாயம் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு கழக செய்தி தொடர்பாளர்...

Read moreDetails
Page 92 of 240 1 91 92 93 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.