கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

ரூ.500 அபராதம் விதித்து மக்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்

தமிழக அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை மதுரை மக்களை அச்சுறுத்த 500 ரூபாய் அபராதம் விதிக்காமல் எடப்பாடியார் ஆட்சியில் நடந்தது போல் மக்கள் கூடும் இடங்களில்...

Read moreDetails

ஆரணி அருகே கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அராஜகம்-தி.மு.க. பிரமுகர் மீது ஆட்சியரிடம் புகார்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டிய திமுக பிரமுகர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியரிடம் புகார்...

Read moreDetails

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி கப்பலூர் சுங்கசாவடியை அகற்றுங்கள்

முதலமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல் மதுரை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் வாக்குறுதி...

Read moreDetails

எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது காலத்தின் கட்டாயம்

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் திட்டவட்டம் திருச்சி வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமையாக எடப்பாடியாரை தேர்ந்தெடுப்போம். எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராவது காலத்தின்...

Read moreDetails

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு தருமபுரியில் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி, 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காது...

Read moreDetails
Page 93 of 240 1 92 93 94 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.