கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்...
அம்பத்தூர், தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகி இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கழக அமைப்பு செயலாளரும் திருவள்ளூர் மத்திய...
தருமபுரி திட்டங்களை செயல்படுத்த கையாலாகாத ஆட்சி தி.மு.க. அரசை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசமாக...
திருவண்ணாமலை. தி.மு.க.வுக்கு மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவதி உறுதியாகி விட்டது என்று ஆரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள்...
செங்கல்பட்டு கழக ஆட்சி பொற்காலம் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு...