கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

கோவை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மாவின் அரசு இருக்கின்றபோது கோவை மாநகராட்சி...

Read moreDetails

விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை-எதிர்க்கட்சி தலைவர் வேதனை

கோவை, விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

எடப்பாடியாருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு

கோவை, கோவை வந்த எடப்பாடியாருக்கு விமான நிலையம் முதல் சின்னியம்பாளையம் வரை பல்லாயிரக்கண்கில் தொண்டர்கள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவைக்கு வருகை தந்த...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கை ஸ்டாலின் கவனிக்கும் லட்சணம் இது தான்-எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, 36 மணி நேரத்தில் 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்றும், தமிழகம் கொலைக்களமாக மாறி விட்டதால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர் என்றும்...

Read moreDetails

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

சென்னை, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஊரை அடித்து தங்கள் வீட்டு உலையில் போடுவதற்கென்றே இந்த விடியா தி.மு.க. அரசு,...

Read moreDetails
Page 66 of 240 1 65 66 67 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.