கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு எடப்பாடியார் மலர்தூவி மரியாதை

சென்னை பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பில், அவரது திருஉருவச்சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர்...

Read moreDetails

இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

காஞ்சிபுரம் பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்துள்ளார் ஸ்டாலின். இனிவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார்....

Read moreDetails

விவசாயிகளுக்கு விளக்கம் அளிப்பாரா, மவுனத்தை கலைப்பாரா ஸ்டாலின்?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை,முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிப்பாரா, மவுன விரதத்தை ஸ்டாலின் கலைப்பாரா என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். 58 கால்வாயில்...

Read moreDetails

மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே

வாக்களித்தவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர் சென்னை சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.வைச்சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்காததால் மக்கள் நலனில்...

Read moreDetails

காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரி கரையையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பென்னேரிக்கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு...

Read moreDetails
Page 38 of 240 1 37 38 39 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.