கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

திருவாரூர் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர்...

Read moreDetails

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்தால் பொய் வழக்கு போடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக...

Read moreDetails

மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல்

சென்னை, மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

சென்னை, அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க நடவடிக்கை-முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற...

Read moreDetails
Page 217 of 240 1 216 217 218 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.