கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்...

Read moreDetails

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் – கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரி, புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில...

Read moreDetails

தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும்

மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின் போது தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறு...

Read moreDetails

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

சென்னை, பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகள் திருமணம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது. இதில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர். பிரபல சினிமா தயாரிப்பாளரும்,...

Read moreDetails

கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு

கோவை, வாக்கு எண்ணிக்கையின் போது கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற...

Read moreDetails
Page 193 of 240 1 192 193 194 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.