காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்
விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்...
Read moreDetails





















