கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

Latest Post

மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி.

சென்னை மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று...

Read moreDetails

தமிழர் நலனுக்காக கழகம் தொடர்ந்து பாடுபடும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

சென்னை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம்...

Read moreDetails

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஏற்கத்தக்கதல்ல

மறுபரிசீலனை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஏற்கத்தக்கதல்ல. நாளுக்கு நாள் வட்டியை குறைத்துக்...

Read moreDetails

சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவிப்பு

சேலம், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். சேலம் ராமகிருஷ்ணா...

Read moreDetails

சோதனையில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை முதலமைச்சர் தூண்டுதலின் பேரிலேயே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை சுகுணாபுரத்தில்...

Read moreDetails
Page 183 of 240 1 182 183 184 240

Follow Us

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.