கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மாவட்ட செய்திகள்>மதுரை

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி...

Read moreDetails

யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் யூடியூப்பை தடை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் விமர்சனம் செய்ததால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக...

Read moreDetails

மதுரை திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு அன்னதானம் -மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு அன்னதானம் -மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழகம்...

Read moreDetails

மதுரையில் அஷ்டமி சப்பர வீதி உலா – மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்

மதுரையில் அஷ்டமி சப்பர வீதி உலா – மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்

மதுரை, மதுரையில் அஷ்டமி சப்பர வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக...

Read moreDetails

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகிற 24-ந்தேதி அன்று அனைத்து கிளைகளிலும் திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செலுத்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.