கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மாவட்ட செய்திகள்>திருவள்ளூர்

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் பேட்டி எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி என்று பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- திமுக அரசின்...

Read moreDetails

அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருவலங்காடு ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவா விசயராகவன் ஆய்வு செய்தார். அப்போது...

Read moreDetails

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.