பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் பேட்டி எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி என்று பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- திமுக அரசின்...
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருவலங்காடு ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவா விசயராகவன் ஆய்வு செய்தார். அப்போது...
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்...