கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மாவட்ட செய்திகள்>தர்மபுரி

கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

நகர்மன்ற திமுக தலைவர் பாதியில் ஓட்டம் தருமபுரி தருமபுரி நகர்மன்ற கூட்டத்தில் பணிகள் ஒதுக்குவதில், பாரபட்சம் காட்டுவதாக, திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் கேள்வி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் தி.மு.க நகர் மன்ற தலைவர்,...

Read moreDetails

தருமபுரியில் முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை – விடியா தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை – விடியா தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன. 21- தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரோகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது -முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது -முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தருமபுரி தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறினார். தருமபுரி மாவட்டம் கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அண்ணா திராவிட...

Read moreDetails

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை – பரிசலில் உற்சாக பயணம்

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை – பரிசலில் உற்சாக பயணம்

தருமபுரி, விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சகமாக பயணம் ெசய்தனர். சுற்றுலா தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.