கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

ரூ.82 கோடியில் பேனா வைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கேள்வி

ரூ.82 கோடியில் பேனா வைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கேள்வி

திருச்சி அரசு கஜானாவில் பணமே இல்லை என்று சொல்லும் தி.மு.க.வுக்கு, ரூ.82 கோடியில் பேனா வைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழகம்...

Read moreDetails

நாளைக்கே தேர்தல் வந்தால் கூட கழகம் நிச்சயமாக வெற்றி பெறும் =விந்தியா பேச்சு

நாளைக்கே தேர்தல் வந்தால் கூட கழகம் நிச்சயமாக வெற்றி பெறும் =விந்தியா பேச்சு

கோவை திமுகவின் திருட்டுத்தனம் மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. நாளைக்கே தேர்தல் வந்தால் கூட கழகம் நிச்சயம் வெற்றிபெறும் என்று கழக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் செல்வி விந்தியா பேசினார். கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூர்...

Read moreDetails

எடப்பாடியார் ஆட்சியை யாராவது குறை சொல்ல முடியுமா?அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கேள்வி

எடப்பாடியார் ஆட்சியை யாராவது குறை சொல்ல முடியுமா?அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கேள்வி

சென்னை அம்மாவின் திட்டங்களை இம்மியளவும் குறைவில்லாமல் வழங்கிய எடப்பாடியார் ஆட்சியை யாராவது குறை சொல்ல முடியுமா என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் விரும்பாக்கம் வடக்கு பகுதி கழகம் சார்பில்...

Read moreDetails

வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் புகழாரம்

வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் புகழாரம்

நாமக்கல், வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பெருமிதத்துடன் கூறி உள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் பொதுக்கூட்டம் பள்ளிப்பாளையம், நேரு திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளிப்பாளையம் நகர கழக...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை சும்மா விட மாட்டார்கள்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆவேசம்

விடியா தி.மு.க. அரசை சும்மா விட மாட்டார்கள்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆவேசம்

மயிலாடுதுறை, வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க அரசை சும்மா விட மாட்டோம் என்று மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆவேசமாக பேசினார். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி சின்னக்கடை தெருவில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர...

Read moreDetails

விடியா அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

விடியா அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் குற்றச்சாட்டு திருவள்ளூர் விடியா தி.மு.க. அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் பேசினார். இதுகுறித்து பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக...

Read moreDetails

தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம்

தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம்

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி சூளுரை சென்னை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி சூளுரைத்துள்ளார். மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள்...

Read moreDetails

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்டவட்டம்

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்டவட்டம்

ஈரோடு திமுக ஆட்சியின் மின் கட்டண உயர்வால் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். எனவே எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றியடைவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார். மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க அரசை கண்டித்து ஈரோடு...

Read moreDetails

இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

மதுரை, 2011ல் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டது போல் இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசமாக பேசினார். மின்கட்டணத்தை உயர்த்தி விடியா தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை...

Read moreDetails

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

புதுக்கோட்டை இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:- மின்சார கட்டணமானது ஷாக்...

Read moreDetails
Page 9 of 61 1 8 9 10 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.