திருவண்ணாமலை எடப்பாடியார் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சாதனை படைப்போம். 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். போளூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் போளூர்...
சேலம் தி.மு.க.வில் ஜனநாயகம் உள்ளதா? திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மின் கட்டணத்தை உயர்த்துவதா என்று ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார். சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்...
சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. சூளுரை ராணிப்பேட்டை மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்றும், எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ பேசி...
திண்டுக்கல் விடியா திமுக அரசை அகற்றுவோம், அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை எடுத்துக்கொள்வோம் என்று கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா...
வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கடும் தாக்கு வேலூர் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நெற்றியில் பூசிக்கொள்ள நாமக்கட்டியை தான் ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்று வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசி உள்ளார்.வேலூர் மாநகர் மாவட்டம், காட்பாடி...
ஸ்டாலினுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு, இருந்தால் ஒரு பேச்சு பேசும் ஸ்டாலின் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி...
திருச்சி விடியா தி.மு.க. ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும், எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆவேசமாக பேசினார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி, காட்டுப்புத்தூரில் பேரறிஞர் அண்ணா...
மதுரை தி.மு.க.வுக்கு அந்திம காலம் நெருங்கி விட்டது. தமிழகத்தில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதி கழகம் சார்பில் பேறிஞர் அண்ணா...
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரைவிளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை தி.மு.க. அரச பாதியாக குறைத்து விட்டது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கடலூர், தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசினார். கடலூர் தெற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற...