கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

திருவண்ணாமலை எடப்பாடியார் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சாதனை படைப்போம். 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். போளூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் போளூர்...

Read moreDetails

திராவிட மாடல் என்று கூறுபவர் மின் கட்டணத்தை உயர்த்துவதா?ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி

திராவிட மாடல் என்று கூறுபவர் மின் கட்டணத்தை உயர்த்துவதா?ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி

சேலம் தி.மு.க.வில் ஜனநாயகம் உள்ளதா? திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மின் கட்டணத்தை உயர்த்துவதா என்று ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார். சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்

சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. சூளுரை ராணிப்பேட்டை மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்றும், எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ பேசி...

Read moreDetails

கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

திண்டுக்கல் விடியா திமுக அரசை அகற்றுவோம், அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை எடுத்துக்கொள்வோம் என்று கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா...

Read moreDetails

அரசு ஊழியர்கள், மக்களுக்கு நெற்றியில் பூச நாமக்கட்டியை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்

அரசு ஊழியர்கள், மக்களுக்கு நெற்றியில் பூச நாமக்கட்டியை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்

வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கடும் தாக்கு வேலூர் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நெற்றியில் பூசிக்கொள்ள நாமக்கட்டியை தான் ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்று வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசி உள்ளார்.வேலூர் மாநகர் மாவட்டம், காட்பாடி...

Read moreDetails

சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா?

சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா?

ஸ்டாலினுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு, இருந்தால் ஒரு பேச்சு பேசும் ஸ்டாலின் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி சூளுரை

திருச்சி விடியா தி.மு.க. ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும், எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆவேசமாக பேசினார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி, காட்டுப்புத்தூரில் பேரறிஞர் அண்ணா...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

மதுரை தி.மு.க.வுக்கு அந்திம காலம் நெருங்கி விட்டது. தமிழகத்தில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதி கழகம் சார்பில் பேறிஞர் அண்ணா...

Read moreDetails

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையை தி.மு.க அரசு பாதியாக குறைத்து விட்டது

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரைவிளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை தி.மு.க. அரச பாதியாக குறைத்து விட்டது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை–கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை–கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு

கடலூர், தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசினார். கடலூர் தெற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற...

Read moreDetails
Page 7 of 61 1 6 7 8 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.