திருப்பூர் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் தி.மு.க.ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா கூறி உள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்சார கட்டணம்,...
தஞ்சாவூர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட கழக தொண்டர்களாகிய நாம் நாள்தோறும் நம் உழைப்பை காணிக்கையாக்குவோம் என்று முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை...
தென்காசி இலஞ்சி பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர் என்று கழக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர். தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் திமுக பேரூராட்சி தலைவி சின்னத்தாய் தலைமையில் நடைபெற்றது....
சென்னை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திசை திருப்ப ஆ.ராசாவை விட்டு மத பிரச்சினையை கிளப்பும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார். ஆர்.கே.நகர்...
கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் ஆவேசம் கடலூர் ஆள் பிடிப்பவர்களை வைத்து அ.தி.மு.க.வை அழித்து விட முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கழக அமைப்பு...
மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கடும் தாக்கு சென்னை, செப். 26-பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை என்று தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கூறி உள்ளார். தென்சென்னை தெற்கு மேற்கு...
சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசம் சேலம் ஸ்டாலினுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று இப்போது மக்கள் புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டி அடிக்க போகிறார்கள் அரசு ஊழியர்கள் என்று சேலம் மாநகர்...
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா சூளுரை மதுரை வருகிற 29-ந்தேதி மதுரை வருகைதரும் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் என்றும், பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் என்றும், துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சியை கொடுப்போம் என்று கழக அமைப்பு செயலாளரும், மதுரை...
விருதுநகர், ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை என்றும் சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி...
கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி கிருஷ்ணகிரி தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை கூறினார். ஆனால் திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின் என்று கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட கழகம்...