கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேச்சு

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேச்சு

திருப்பூர் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் தி.மு.க.ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா கூறி உள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்சார கட்டணம்,...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட நம் உழைப்பை காணிக்கையாக்குவோம்-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு

தஞ்சாவூர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட கழக தொண்டர்களாகிய நாம் நாள்தோறும் நம் உழைப்பை காணிக்கையாக்குவோம் என்று முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை...

Read moreDetails

இலஞ்சி பேரூராட்சி தலைவர் பல லட்சம் ரூபாய் முறைகேடு-கழக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

இலஞ்சி பேரூராட்சி தலைவர் பல லட்சம் ரூபாய் முறைகேடு-கழக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

தென்காசி இலஞ்சி பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர் என்று கழக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர். தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் திமுக பேரூராட்சி தலைவி சின்னத்தாய் தலைமையில் நடைபெற்றது....

Read moreDetails

தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

சென்னை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திசை திருப்ப ஆ.ராசாவை விட்டு மத பிரச்சினையை கிளப்பும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார். ஆர்.கே.நகர்...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் ஆவேசம் கடலூர் ஆள் பிடிப்பவர்களை வைத்து அ.தி.மு.க.வை அழித்து விட முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கழக அமைப்பு...

Read moreDetails

பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை

பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை

மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கடும் தாக்கு சென்னை, செப். 26-பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை என்று தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கூறி உள்ளார். தென்சென்னை தெற்கு மேற்கு...

Read moreDetails

வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசம் சேலம் ஸ்டாலினுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று இப்போது மக்கள் புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டி அடிக்க போகிறார்கள் அரசு ஊழியர்கள் என்று சேலம் மாநகர்...

Read moreDetails

பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்

பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா சூளுரை மதுரை வருகிற 29-ந்தேதி மதுரை வருகைதரும் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் என்றும், பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் என்றும், துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சியை கொடுப்போம் என்று கழக அமைப்பு செயலாளரும், மதுரை...

Read moreDetails

சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

விருதுநகர், ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை என்றும் சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி...

Read moreDetails

திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின்

திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின்

கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி கிருஷ்ணகிரி தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை கூறினார். ஆனால் திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின் என்று கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட கழகம்...

Read moreDetails
Page 6 of 61 1 5 6 7 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.