வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி வேலூர் 3 மாத சமப்ளம், ஊக்கத்தொகை வழங்காத விடியா தி.மு.க. அரசை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் வேலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல்...
சென்னை, கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று (11-ந்தேதி) டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு...
புதுடெல்லி தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில்...
புதுச்சேரி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு செய்துள்ளது. கழக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுச்சேரி...
சேலம், பிளாஸ்டிக் பைகளில் பொங்கல் பரிசு பொருட்களை அடைத்து விநியோகம் செய்வதற்கு கழக எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மஞ்சப் பை தரமற்றவையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்...
மதுரை கல்வி பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களிடம் குறைகளை கேட்டிருந்தார் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த பள்ளிகளை ஆய்வு செய்து தேவையான...
சேலம், ஜன. 12- ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்? என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
மதுரை கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க கடந்த 8 மாதங்களாக 100 வார்டுகளில் எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாத மதுரை மாநகராட்சியை கண்டித்தும், திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்காத விடியா தி.மு.க. அரசை கண்டித்தும் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட...
செங்கல்பட்டு தாம்பரம் அருகே சூப் விற்கும் தள்ளுவண்டியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வினருக்கு பயந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை ஆண்டுகளாக வீட்டின் அருகே தள்ளுவண்டி மூலம் சூப் கடை வைத்து...