கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டி பறிப்பு – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டி பறிப்பு – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

தருமபுரி கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டிப் பறித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட கழகம், காரிமங்கலம் ஒன்றியம் காரிமங்கலம் பேரூர் கழகம் இணைந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை பிப்ரவரி 14-ந்தேதி முதல்...

Read moreDetails

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை விடியா தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும், தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வாகைக்குளம் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடகமேடையை புறநகர்...

Read moreDetails

பெரம்பலூர் உணவகத்தில் அம்மா படம் அகற்றம் – கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

பெரம்பலூர் உணவகத்தில் அம்மா படம் அகற்றம் – கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

பெரம்பலூர், பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படம் அகற்றப்பட்டதற்கு கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடியா தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கழக அரசின் சாதனை திட்டங்களை முடக்கி வருகிறது....

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் நிதி இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் திண்டாட்டம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை நகைக்கடன்களை தள்ளுபடி செய்த விடியா தி.மு.க. அரசு இதுவரை வழங்காததால் அன்றாட பணிகளுக்கு கூட நிதி இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் திண்டாடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

மக்களுக்காக கழக கவுன்சிலர்கள் உரிமைக் குரல் கொடுப்பார்கள் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை மக்களுக்காக கழக கவுன்சிலர்கள் உரிமைக் குரல் கொடுப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா தவுட்டு சந்தையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

தி.மு.க.வினர் அராஜகத்தால் தேர்தல் ஒத்திவைப்பு – திருமழிசை பேரூராட்சி கழக வேட்பாளர் கைது

தி.மு.க.வினர் அராஜகத்தால் தேர்தல் ஒத்திவைப்பு – திருமழிசை பேரூராட்சி கழக வேட்பாளர் கைது

திருவள்ளூர் திருமழைிசை பேரூராட்சி கழக வேட்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூரை அடுத்த திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் கழகம் 6 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், பா.ம.க., சுயேச்சை தலா ஒரு...

Read moreDetails

தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க. சதி முறியடிப்பு – கழக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

சிவகங்கை, தேவகோட்டை நகராட்சியில் ஆளும் தி.மு.க.வினரின் செய்த சதி திட்டத்தை முறியடித்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றியது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வாடுகள் உள்ளன. இங்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில்...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் – மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கழகம் வெற்றி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமுக தேர்தல் – மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கழகம் வெற்றி

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், இடைகழிநாடு பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்று தலைவர் பதவிகளை கைப்பற்றினர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர்...

Read moreDetails

தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து

தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து

மதுரை, மதுரை பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி பெற்றார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து தெரிவித்தார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன....

Read moreDetails

பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது – தலைவராக புவனேஸ்வரி சண்முகநாதன் தேர்வு

பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது – தலைவராக புவனேஸ்வரி சண்முகநாதன் தேர்வு

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வெற்றிபெற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குளம் பேரூராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் கழகம்...

Read moreDetails
Page 49 of 61 1 48 49 50 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.