தருமபுரி கழகத்தின் வெற்றியை தி.மு.க. தட்டிப் பறித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட கழகம், காரிமங்கலம் ஒன்றியம் காரிமங்கலம் பேரூர் கழகம் இணைந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை பிப்ரவரி 14-ந்தேதி முதல்...
மதுரை விடியா தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும், தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வாகைக்குளம் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடகமேடையை புறநகர்...
பெரம்பலூர், பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படம் அகற்றப்பட்டதற்கு கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடியா தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கழக அரசின் சாதனை திட்டங்களை முடக்கி வருகிறது....
சென்னை நகைக்கடன்களை தள்ளுபடி செய்த விடியா தி.மு.க. அரசு இதுவரை வழங்காததால் அன்றாட பணிகளுக்கு கூட நிதி இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் திண்டாடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,...
மதுரை மக்களுக்காக கழக கவுன்சிலர்கள் உரிமைக் குரல் கொடுப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா தவுட்டு சந்தையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...
திருவள்ளூர் திருமழைிசை பேரூராட்சி கழக வேட்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூரை அடுத்த திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் கழகம் 6 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், பா.ம.க., சுயேச்சை தலா ஒரு...
சிவகங்கை, தேவகோட்டை நகராட்சியில் ஆளும் தி.மு.க.வினரின் செய்த சதி திட்டத்தை முறியடித்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றியது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வாடுகள் உள்ளன. இங்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில்...
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், இடைகழிநாடு பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்று தலைவர் பதவிகளை கைப்பற்றினர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர்...
மதுரை, மதுரை பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி பெற்றார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து தெரிவித்தார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன....
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வெற்றிபெற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குளம் பேரூராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் கழகம்...