கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை

பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் மனு கன்னியாகுமரி பழுதடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் மனு அளித்தார். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்ற...

Read moreDetails

இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு

இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு

சென்னை இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி செய்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமானடி.ஜெயக்குமார் நேற்று சென்னை ராயபுரம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

Read moreDetails

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம்

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம்

சென்னை தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரம் அரத்தூண் பகுதியில் கழக அமைப்பு செயலாளருமத், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

Read moreDetails

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை

கோவை நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கடந்த...

Read moreDetails

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம் சென்னை அரசு விளம்பரங்களில் புரட்சித்தலைவர் அடைமொழியை நீக்கி எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோவை புதிய அறிவிப்புகள் இடம்பெறாத கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கோவை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் நேற்று தாக்கல் செய்தார். இதில் கழகம். தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து...

Read moreDetails

தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கேள்வி கிருஷ்ணகிரி சமூக ரீதியாக அரசு அலுவலர்களை விமர்சனம் செய்த ராஜகண்ணப்பனை தி.மு.க. அமைச்சரவையில் இருந்து நீக்காதது ஏன்? என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

ஆட்சியில் இல்லாவிட்டாலும் கழகம் மக்கள் பணி செய்யும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் உறுதி

ஆட்சியில் இல்லாவிட்டாலும் கழகம் மக்கள் பணி செய்யும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் உறுதி

திண்டுக்கல் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கழகம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நரசிங்கபுரத்தில் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா...

Read moreDetails

அநீதி விளைவிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை அநீதி விளைவிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ராயபுரத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி:- அரசு...

Read moreDetails

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகிறது தி.மு.க. அரசு

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகிறது தி.மு.க. அரசு

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு மதுரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் ஜனநாயகத்தின் குரல்வளையை தி.மு.க. அரசு நெரித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாநகர் மாவட்டம் 71-வது வட்ட கழகம்...

Read moreDetails
Page 46 of 61 1 45 46 47 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.