கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு

மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு

தூத்துக்குடி தமிழகத்திற்கு விடியலை தருகிறோம் என்று கூறி விட்டு மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது விடியா தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார். சொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில்...

Read moreDetails

போளூர் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னைபோளூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்திலே மிகவும் பின்தங்கிய மாவட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில்...

Read moreDetails

மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா -பேரவையில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தல்

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

சென்னை,மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா வழங்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பொள்ளாச்சி வட்டம், போடிபாளையம் ஊராட்சி, புது காலனியில்...

Read moreDetails

கோவை தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு-பொதுமக்கள்- கல்லூரி மாணவிகள் போராட்டம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு-பொதுமக்கள்- கல்லூரி மாணவிகள் போராட்டம்

கோவைசரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகளை பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம், தேவராயபுரம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினலட வசித்து வருகின்றனர்....

Read moreDetails

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவது உறுதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவது உறுதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை திராவிட மாடலின் தவறான கொள்கையால் அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலை நிச்சயம் வரும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். ெசன்னை ராயபுரத்தில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சாடல்

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

கோவை, 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் செய்துள்ளது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கேள்வி சென்னை, வெளிநாடு பயணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி கொடுங்கையூர் 34-வது வட்டத்திற்குட்பட்ட...

Read moreDetails

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு கழகம் சார்பில் வீரவணக்கம்

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு கழகம் சார்பில் வீரவணக்கம்

நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- ஆர்.பி.உதயகுமார் மரியாதை மதுரை பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் நேற்று கழகம் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில்...

Read moreDetails

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி உறுதி

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி உறுதி

ராணிப்பேட்டை தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கிழக்கு ஒன்றியம் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஒன்றிய கழக செயலாளர்...

Read moreDetails

மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்

மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்

திண்டுக்கல் மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் கழகம் சார்பில் நீர்...

Read moreDetails
Page 45 of 61 1 44 45 46 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.