சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் குற்றச்சாட்டு சேலம் விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்து விட்டது என்று சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற...
தென்காசி. தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கூறினார். தென்காசி வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வல்லத்தில் மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு...
சென்னை சொத்து வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் தி.மு.க. அரசுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானிய...
சென்னை அம்மாவின் அரசு கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ‘கிருஷி கர்மான்' விருதினை பெற்று சாதனை படைத்துள்ளது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதத்துடன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சரும்,...
பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் சென்னை பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார். சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும்...
சென்னை,தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டத்தை கைவிடாதீர்கள் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பேசினார். சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி (காங்கிரஸ்) பேசியதாவது:- மாணவிகளின் உயர் கல்விக்காக மாதம் ரூ.1,000 வழங்குவது...
புதுக்கோட்டை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தி.மு.க. ஆட்சி மீது கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார். சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை...
கரூர் கரூரில் நடைபெற்று வரும் சாலை பணியில் ரூ.3 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம், கூம்பூர், வீரியபட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளில் ரூ.3 கோடிக்கு மேல் முறைகேடு...
திண்டுக்கல் பத்து மாத தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாமம் போட்டு விட்டார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல்...
விருதுநகர் தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ்வதற்காக சொத்துவரியை உயர்த்தி மக்களை பலிகடா ஆக்குவதா? என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். சொத்து வரியை 150 சதவீதமாக உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்திய தி.மு.க அரசை கண்டித்தும்...