கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரிப்பு

விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரிப்பு

சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் குற்றச்சாட்டு சேலம் விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்து விட்டது என்று சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற...

Read moreDetails

தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சபதம்

தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சபதம்

தென்காசி. தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கூறினார். தென்காசி வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வல்லத்தில் மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு...

Read moreDetails

தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் – பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

சென்னை சொத்து வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் தி.மு.க. அரசுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானிய...

Read moreDetails

மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதை 5 முறை பெற்று அம்மா அரசு சாதனை – சட்டப்பேரவையில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பெருமிதம்

சென்னை அம்மாவின் அரசு கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ‘கிருஷி கர்மான்' விருதினை பெற்று சாதனை படைத்துள்ளது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதத்துடன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails

பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் சென்னை பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார். சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும்...

Read moreDetails

தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டத்தை கைவிடாதீர்கள்-சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி வலியுறுத்தல்

தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டத்தை கைவிடாதீர்கள்-சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி வலியுறுத்தல்

சென்னை,தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டத்தை கைவிடாதீர்கள் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பேசினார். சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி (காங்கிரஸ்) பேசியதாவது:- மாணவிகளின் உயர் கல்விக்காக மாதம் ரூ.1,000 வழங்குவது...

Read moreDetails

தி.மு.க. ஆட்சி மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி – முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு

தி.மு.க. ஆட்சி மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி – முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சு

புதுக்கோட்டை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தி.மு.க. ஆட்சி மீது கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார். சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை...

Read moreDetails

கரூர் சாலை பணியில் ரூ.3 கோடி முறைகேடு-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூர் சாலை பணியில் ரூ.3 கோடி முறைகேடு-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூர் கரூரில் நடைபெற்று வரும் சாலை பணியில் ரூ.3 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம், கூம்பூர், வீரியபட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளில் ரூ.3 கோடிக்கு மேல் முறைகேடு...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாம் போட்டு விட்டார் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சாட்டையடி

திண்டுக்கல் பத்து மாத தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாமம் போட்டு விட்டார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

விருதுநகர் தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ்வதற்காக சொத்துவரியை உயர்த்தி மக்களை பலிகடா ஆக்குவதா? என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். சொத்து வரியை 150 சதவீதமாக உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்திய தி.மு.க அரசை கண்டித்தும்...

Read moreDetails
Page 44 of 61 1 43 44 45 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.