கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

மனித- யானை மோதலை தடுக்க அரசு சிறப்பு கவனம் – பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தல்

சென்னை மனித- யானை மோதலை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பேரவையில் பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் குறித்த மானிய கோரிக்கை விவாதத்தில்...

Read moreDetails

கோவை மேற்கு புறவழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

கோவை மேற்கு புறவழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் சென்னைகோவை மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கழக கொறடாவும், தொண்டாமுத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி...

Read moreDetails

கேரளாவில் கழகத்தை வலுப்படுத்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சூளுரை

கேரளாவில் கழகத்தை வலுப்படுத்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சூளுரை

கோவை, கேரளாவில் கழகத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சூளுரைத்துள்ளார். கேரளாவில் நேற்று கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களான கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளர்...

Read moreDetails

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி திருநெல்வேலி சரகத்துடன் இணைக்காமல் நாகர்கோவிலிலேயே கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறத்தி உள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்...

Read moreDetails

இஸ்லாமியர்ளுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

இஸ்லாமியர்ளுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை இஸ்லாமிய மக்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

Read moreDetails

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல் தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி செய்கிறது என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர கழகம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மற்றும்...

Read moreDetails

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மோசம் போய் விட்டோம்

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மோசம் போய் விட்டோம்

கோட்டையில் முதலமைச்சரை சந்தித்து நியாயம் கேட்போம்-கோவில்பட்டி தொகுதி வில்லிசேரி கிராம மக்கள் கொந்தளிப்பு தூத்துக்குடி தி.மு.க. அளித்த வாக்குறுதியை நம்பி நகைகளை அடகு வைத்து விட்டு இப்போது கடன் தள்ளுபடி செய்யப்படாததால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராம மக்கள்...

Read moreDetails

தமிழகத்தின் உரிமைகளை பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை இலங்கைக்கு கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தினால் தான் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். எனவே தமிழகத்தின் உரிமைகளை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழக அமைப்பு செயலாளரும்,...

Read moreDetails

ஒருங்கிணைந்த விபத்து காப்பீட்டு திட்டத்தை அரசு தொடர வேண்டும்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல் சென்னை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறக்கூடிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருப்பெயரில் இருந்த ஒருங்கிணைந்த விபத்து காப்பீட்டு திட்டம் தொடர அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

தொழில் துவங்க விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது

தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தல் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி, தளி தொகுதி, ஓசூர் தொகுதிகளில் தொழில் துவங்குவதற்காக விவசாயிகளினுடைய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை...

Read moreDetails
Page 42 of 61 1 41 42 43 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.