சென்னை மனித- யானை மோதலை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பேரவையில் பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் குறித்த மானிய கோரிக்கை விவாதத்தில்...
பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் சென்னைகோவை மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கழக கொறடாவும், தொண்டாமுத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி...
கோவை, கேரளாவில் கழகத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சூளுரைத்துள்ளார். கேரளாவில் நேற்று கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களான கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளர்...
முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி திருநெல்வேலி சரகத்துடன் இணைக்காமல் நாகர்கோவிலிலேயே கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறத்தி உள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்...
மதுரை இஸ்லாமிய மக்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
நாமக்கல் தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி செய்கிறது என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர கழகம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மற்றும்...
கோட்டையில் முதலமைச்சரை சந்தித்து நியாயம் கேட்போம்-கோவில்பட்டி தொகுதி வில்லிசேரி கிராம மக்கள் கொந்தளிப்பு தூத்துக்குடி தி.மு.க. அளித்த வாக்குறுதியை நம்பி நகைகளை அடகு வைத்து விட்டு இப்போது கடன் தள்ளுபடி செய்யப்படாததால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராம மக்கள்...
சென்னை இலங்கைக்கு கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தினால் தான் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். எனவே தமிழகத்தின் உரிமைகளை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழக அமைப்பு செயலாளரும்,...
பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல் சென்னை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறக்கூடிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருப்பெயரில் இருந்த ஒருங்கிணைந்த விபத்து காப்பீட்டு திட்டம் தொடர அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர்...
பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தல் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி, தளி தொகுதி, ஓசூர் தொகுதிகளில் தொழில் துவங்குவதற்காக விவசாயிகளினுடைய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை...