கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க.வினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சென்னை தமிழக சட்டப்பேரவையில்நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு...

Read moreDetails

வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்

வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல் சென்னை, சூறாவளிக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் பேரவையில் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று அவசர பொது முக்கியத்துவம் வாழ்ந்த நிகழ்வு குறித்த...

Read moreDetails

ஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு சென்னைஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்த) சட்ட முன்வடிவு குறித்து...

Read moreDetails

கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதிகள் – பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதிகள் – பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

சென்னை மதுரை மேற்கத் தொகுதியில் உள்ள கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் கீழமாத்தூரில் ஆரம்ப சுகாதார...

Read moreDetails

மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை சென்னை மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார்...

Read moreDetails

மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்

மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்

சென்னை திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு திருப்பூர் தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் உடுமலை...

Read moreDetails

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும்? பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

சென்னை மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பேசியதாவது:- மதுரையில் நடைபெறுகின்ற...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக மக்கள் வேதனை- அ.தமிழ்மகன்உசேன் பேச்சு

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக மக்கள் வேதனை-  அ.தமிழ்மகன்உசேன் பேச்சு

திண்டுக்கல் தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. திமுக அரசின் அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீது தாக்குதல் என நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இந்த ஆட்சியை தெரியாமல் கொண்டு வந்து விட்டோமே என தமிழக மக்கள்...

Read moreDetails

விடியா தி.மு.க ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு இது தான் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. கடும் மின்வெட்டு. விலைவாசி உயர்வு. இதுதான் தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். திருமங்கலம் தொகுதியில் உள்ள கூடக்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் பணியை முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails
Page 38 of 61 1 37 38 39 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.