சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சென்னை தமிழக சட்டப்பேரவையில்நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு...
பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல் சென்னை, சூறாவளிக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் பேரவையில் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று அவசர பொது முக்கியத்துவம் வாழ்ந்த நிகழ்வு குறித்த...
பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு சென்னைஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்த) சட்ட முன்வடிவு குறித்து...
சென்னை மதுரை மேற்கத் தொகுதியில் உள்ள கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் கீழமாத்தூரில் ஆரம்ப சுகாதார...
பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை சென்னை மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார்...
சென்னை திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம்...
முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு திருப்பூர் தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் உடுமலை...
சென்னை மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பேசியதாவது:- மதுரையில் நடைபெறுகின்ற...
திண்டுக்கல் தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. திமுக அரசின் அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீது தாக்குதல் என நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இந்த ஆட்சியை தெரியாமல் கொண்டு வந்து விட்டோமே என தமிழக மக்கள்...
மதுரை சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. கடும் மின்வெட்டு. விலைவாசி உயர்வு. இதுதான் தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். திருமங்கலம் தொகுதியில் உள்ள கூடக்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் பணியை முன்னாள் அமைச்சரும்,...