கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் அம்மா உணவகம் தொடக்கம்-தமிழக வாலிபருக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

சென்னை அமெரிக்காவில் அம்மா உணவகம் தொடங்கிய தமிழக வாலிபருக்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-...

Read moreDetails

ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு செய்தது என்ன? டாக்டர் விபிபி.பரமசிவம் கேள்வி

ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு செய்தது என்ன? டாக்டர் விபிபி.பரமசிவம் கேள்வி

கோவை ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு செய்தது தான் என்ன? என்று கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மண்டலத்திற்குட்பட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில்...

Read moreDetails

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி-மாவட்ட கழக செயலாளர்கள் குற்றச்சாட்டு

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி-மாவட்ட கழக செயலாளர்கள் குற்றச்சாட்டு

தென்காசி குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்வதாக மாவட்ட கழக செயலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் மூலம் கழகத்தை சேர்ந்த 4 பேர், தி.மு.க.வை சேர்ந்த 4 பேர் கவுன்சிலர்களாக...

Read moreDetails

ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை முயற்சி-சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு

ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை முயற்சி-சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை சாதி பெயரை சொல்லி தி.மு.க.வினர் இழிவுபடுத்தியதால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி மன்ற தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. பட்டியலினத்தை சேர்ந்த...

Read moreDetails

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரச மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை எழும்பூரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-...

Read moreDetails

மேட்டூர் அணையை முன்கூட்டி திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும்-முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து

சேலம் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை முன்கூட்டியே நேற்று திறக்கப்பட்டது. இது தொடர்பாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

அமைச்சர் ஐ.பெரியசாமியை பொதுமக்கள் முற்றுகை

அமைச்சர் ஐ.பெரியசாமியை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை அவரது சொந்த தொகுதியான ஆத்தூரிலேயே பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணப்பட்டி ஊராட்சி ஏ.டி. காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து...

Read moreDetails

பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சென்னை, பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

கழக வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை – கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை பேட்டி

கிருஷ்ணகிரி மாநிலங்களவை தேர்தலுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை கூறினார். மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து...

Read moreDetails

ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும்- எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும்- எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ராணிப்பேட்டை கழக அரசு கொண்டு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட கடந்த கழக ஆட்சியில்...

Read moreDetails
Page 35 of 61 1 34 35 36 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.