சென்னை அமெரிக்காவில் அம்மா உணவகம் தொடங்கிய தமிழக வாலிபருக்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-...
கோவை ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு செய்தது தான் என்ன? என்று கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மண்டலத்திற்குட்பட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில்...
தென்காசி குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்வதாக மாவட்ட கழக செயலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் மூலம் கழகத்தை சேர்ந்த 4 பேர், தி.மு.க.வை சேர்ந்த 4 பேர் கவுன்சிலர்களாக...
ராணிப்பேட்டை சாதி பெயரை சொல்லி தி.மு.க.வினர் இழிவுபடுத்தியதால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி மன்ற தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. பட்டியலினத்தை சேர்ந்த...
சென்னை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரச மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை எழும்பூரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-...
சேலம் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை முன்கூட்டியே நேற்று திறக்கப்பட்டது. இது தொடர்பாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கையில்...
திண்டுக்கல் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை அவரது சொந்த தொகுதியான ஆத்தூரிலேயே பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணப்பட்டி ஊராட்சி ஏ.டி. காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சென்னை, பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,...
கிருஷ்ணகிரி மாநிலங்களவை தேர்தலுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை கூறினார். மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து...
ராணிப்பேட்டை கழக அரசு கொண்டு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட கடந்த கழக ஆட்சியில்...