கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

சொத்துவரியை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அ.இ.அ.தி.மு.க மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது -ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்றும், சொத்துவரியை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...

Read moreDetails

சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

கன்னியாகுமரி, அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும், பூதப்பாண்டி, தாழக்குடி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக கிடைப்பதற்கு குடிநீர் வடிகால் வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம்...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்-மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

திருப்பரங்குன்றத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்-மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை, வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டி திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பூஜை செய்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை மதுரை புறநகர் கிழக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார். அறுபடை வீட்டின் முதல்...

Read moreDetails

குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம்-எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை, சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம் என்று எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கழக...

Read moreDetails

குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்போம்-எதிர்க்கட்சி தலைவர்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை...

Read moreDetails

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை

மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் கடும் தாக்கு சென்னை பெரம்பூர் பகுதியில் புதிய வட்ட கழக அலுவலகத்தை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், திறந்து வைத்தார். அப்போது கட்டிங், கமிஷன் வாங்குவதில் தான் தி.மு.க...

Read moreDetails

மூடிய காருக்குள் சிக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு -குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முன்னாள் எம்.எல்.ஏ. நிதியுதவி

மூடிய காருக்குள் சிக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு -குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முன்னாள் எம்.எல்.ஏ. நிதியுதவி

நெல்லை பணகுடி அருகே மூடிய காருக்குள் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய...

Read moreDetails

கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சூளுரை தூத்துக்குடி தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறி உள்ளார். இந்த...

Read moreDetails

தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழகத்தின் கொடியையும், பொதுச்செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்துவதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...

Read moreDetails

தொழிலாளர் விரோத போக்கை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, பொது விநியோக திட்டத்தின் வரம்பிற்குள் வராத, தரமற்ற, விற்பனையாகாத மளிகைப் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது திணிப்பதோடு அவர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வை தராமல் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து...

Read moreDetails
Page 30 of 61 1 29 30 31 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.