விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு விழுப்புரம், விபத்து வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் விக்கிரவாண்டி போலீசார் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் சோழாம்பூண்டியை சேர்ந்த முரளி மனைவி...
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 32-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழக கவுன்சிலர் கவியரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி...
மதுரை, தி.மு.க.வை எதிர்ப்பது என்பது என்பது தொண்டர்களின் ரத்தத்தில் ஊறியது. ஆனால் கழகத்தை அடமானம் வைக்க தி.மு.க.வை சட்டமன்றத்தில் புகழ்ந்தார் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக...
மதுரை, 5 ஆண்டாக பார்த்து விட்டோம் ஓ.பன்னீர்செல்வம் மன உறுதியோடு இல்லை. கழகத்தில் பிளவை ஏற்படுத்தி, மீண்டும் தொண்டர்களை மன துன்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தொண்டர்களின் ஆதரவோடு எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார் என்றும் திட்டவட்டமாக...
கழகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் கும்பலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை, பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரே நீதிமன்றம் சென்றது கழக வரலாற்றில் இதுவரை நடந்தே இல்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஒற்றை தலைமை வேண்டும்...
எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம் சென்னை சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- விடுதலை போராட்ட வீரர், தமிழ் இலக்கியவாதி, சிலம்புச்செல்வர் அய்யா ம.பொ.சிவஞானம்...
மதுரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை எதற்காக தொடங்கினார். அதற்குப்பிறகு டிடிவி தினகரனோடு ரகசியமாக உறவாடுகிறார். யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக இது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள்...
எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில், மத்திய அமைச்சரிடம் கழக எம்.எல்.ஏக்கள் மனு கோவை, ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். அகமதாபாத்தில் இருக்கக்கூடிய ஜவுளி சந்தையை போல், சோமனூர், பல்லடம், காரணம்பேட்டை ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு...
சென்னை வன்முறைக்கு தீர்வு ஆகாது. ஜனநாயகம் மலர்ந்த கட்சி கழகம் என்றும், ஒற்றை தலைமை என்ற ஒற்றை குடையின் கீழ் கழகத்தினர் அனைவரும் வந்து விட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா...
ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளைமுன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6-வது வார்டு...