கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

விடியா ஆட்சியின் காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் முற்றுகை போரட்டம்

விடியா ஆட்சியின் காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் முற்றுகை போரட்டம்

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு விழுப்புரம், விபத்து வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் விக்கிரவாண்டி போலீசார் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் சோழாம்பூண்டியை சேர்ந்த முரளி மனைவி...

Read moreDetails

கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து கழக கவுன்சிலர் தலைமையில் மறியல்

கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து கழக கவுன்சிலர் தலைமையில் மறியல்

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 32-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழக கவுன்சிலர் கவியரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி...

Read moreDetails

கழகத்தை அடமானம் வைக்க தி.மு.க.வை புகழ்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை, தி.மு.க.வை எதிர்ப்பது என்பது என்பது தொண்டர்களின் ரத்தத்தில் ஊறியது. ஆனால் கழகத்தை அடமானம் வைக்க தி.மு.க.வை சட்டமன்றத்தில் புகழ்ந்தார் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக...

Read moreDetails

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரை, 5 ஆண்டாக பார்த்து விட்டோம் ஓ.பன்னீர்செல்வம் மன உறுதியோடு இல்லை. கழகத்தில் பிளவை ஏற்படுத்தி, மீண்டும் தொண்டர்களை மன துன்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தொண்டர்களின் ஆதரவோடு எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார் என்றும் திட்டவட்டமாக...

Read moreDetails

ஒற்றைத்தலைமை வேண்டுமென பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கிறது

ஒற்றைத்தலைமை வேண்டுமென பொதுக்குழுவில் விவாதிப்பதில் என்ன சட்ட விரோதம் இருக்கிறது

கழகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் கும்பலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை, பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரே நீதிமன்றம் சென்றது கழக வரலாற்றில் இதுவரை நடந்தே இல்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஒற்றை தலைமை வேண்டும்...

Read moreDetails

சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகின்றேன்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம் சென்னை சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- விடுதலை போராட்ட வீரர், தமிழ் இலக்கியவாதி, சிலம்புச்செல்வர் அய்யா ம.பொ.சிவஞானம்...

Read moreDetails

யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக டிடிவி.தினகரனோடு ரகசியமாக உறவு-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை எதற்காக தொடங்கினார். அதற்குப்பிறகு டிடிவி தினகரனோடு ரகசியமாக உறவாடுகிறார். யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக இது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள்...

Read moreDetails

கோவையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்

கோவையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில், மத்திய அமைச்சரிடம் கழக எம்.எல்.ஏக்கள் மனு கோவை, ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். அகமதாபாத்தில் இருக்கக்கூடிய ஜவுளி சந்தையை போல், சோமனூர், பல்லடம், காரணம்பேட்டை ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு...

Read moreDetails

ஒற்றை தலைமை என்ற ஒற்றை குடையின் கீழ் கழகத்தினர் அனைவரும் வந்து விட்டார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை வன்முறைக்கு தீர்வு ஆகாது. ஜனநாயகம் மலர்ந்த கட்சி கழகம் என்றும், ஒற்றை தலைமை என்ற ஒற்றை குடையின் கீழ் கழகத்தினர் அனைவரும் வந்து விட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா...

Read moreDetails

ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளைமுன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6-வது வார்டு...

Read moreDetails
Page 27 of 61 1 26 27 28 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.