சென்னை ஓ.பன்னீர்செல்வம் மகன், முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- அதிமுக...
அம்பத்தூர் கழக பொதுச் செயலாளராக எடப்பாடியார் பொறுபேற்பது உறுதி என்றும், வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிப்பது என்றும் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் நடைபெற்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக கூட்டத்தில்...
மதுரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை செயல்படுத்துவதில் தி.மு.க. அரசு அக்கறை செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டிஉள்ளார். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்....
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி சென்னை பொதுக்குழு என்ன முடிவு எடுக்கின்றதே அதற்கு கட்டுப்படுவது தான் நல்ல தலைவருக்கு அழகு. நல்ல தொண்டனுக்கு அழகு. அதற்கு கட்டுப்படாமல் நீதிமன்றத்திற்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சியினருக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது என்றால்...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேட்டி திருவள்ளூர் கழகத்தை காத்து நிற்பவரை பொது செயலாளராக தேர்ந்தெடுப்போம். தீயசக்தி தி.மு.க என்னும் எதிரிக்கு அஞ்சாத எடப்பாடியாரின் கீழ் ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட காத்திருக்கிறோம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட...
ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் எச்சரிக்கை விழுப்புரம் கழகத்தினர் அனைவரும் எடப்பாடியாருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு நிற்கிறோம்.தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்தி விடுங்கள், ஒத்து வந்தால் வாருங்கள். இல்லையேல் ஒதுங்கி விடுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர்...
வேலூர் எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபட்டனர். முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டி, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வேலூர்...
திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் வேடப்பட்டி ஊராட்சி சோழமாதேவி மேடு பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு...
கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார் திருப்பூர் திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள பரமசிவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து...
தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள சிந்தல்பாடி ஊராட்சிக்குட்பட்ட சிந்தல்பாடியில் ரூ.11 லட்சம் மதிப்பில்...