கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு திண்டுக்கல் நமக்கு இப்போது ஒரே எதிரி தி.மு.க.வை தோற்கடிப்போம். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைய சூளுரை ஏற்போம் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார். திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலத்தில்...
எதிர்க்கட்சி துணைக்கொறடா சு.ரவி எம்.எல்.ஏ பேட்டி ராணிப்பேட்டை விடியா தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், மாணவிகள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி கொறடா சு.ரவி எம்.எல்.ஏ., தி.மு.க. ஆட்சியை கண்டித்து கழகம் தொடர் போராட்டம் நடத்தப்படும்...
மதுரை விடியா தி.மு.க. அரசின் மின் கட்டணத்தை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி உள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் மைனர் தோப்பு வடக்குதெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து...
அம்பத்தூர் எடப்பாடியாரின் தலைமையேற்றது முதல் கழகத்திற்கு எழுச்சியாக இருக்கிறது. தி.மு.க.வுக்கு இனி வீழ்ச்சியாகவும் இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பா.பென்ஜமின் சூளுரைத்துள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரவாயலில் உள்ள தனியார் திருமண...
சென்னை, கார்பரேட் நிறுவனத்திலிருந்து வந்தவருக்கு மக்கள் நலன் பற்றி என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்-குமார், ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி தொடர்பாக இவர் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா என்று விடியா தி.மு.க அரசின் நிதியமைச்சருக்கு சவால் விடுத்து உள்ளார். முன்னாள்...
மதுரை ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின் கட்டண உயர்வு என மக்களை வஞ்சித்து வருகிறது. இதுவே 14 மாத தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு சாட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறி உள்ளார். மின் கட்டணத்தை உயர்த்திய விடியா...
முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ பேட்டி தூத்துக்குடி இலங்கையில் நடந்தது போல் தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு தி.மு.க அரசை விரட்டியடிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார் ...
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் செல்வதால் நாமக்கல் மாவட்டம்...
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி சென்னை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்து சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதும் அதிகாரம், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தான் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழக அமைப்பு செயலாளரும்,...
முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார் மதுரை மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார். மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பாக மதுரை தெற்கு பகுதியில் வசிக்கும்...