கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி -முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டம்

எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி -முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டம்

திருவண்ணாமலை. தி.மு.க.வுக்கு மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவதி உறுதியாகி விட்டது என்று ஆரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டமாக கூறினார். சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை...

Read moreDetails

தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

தருமபுரி திட்டங்களை செயல்படுத்த கையாலாகாத ஆட்சி தி.மு.க. அரசை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசமாக பேசினார். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் குற்றச்சாட்டு

அம்பத்தூர், தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகி இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கழக அமைப்பு செயலாளரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசினார் வீட்டு வரி உயர்வு, மின்...

Read moreDetails

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரைவிலைவாசியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது விடியா ஆட்சி என்றும், மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பேசினார் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு,...

Read moreDetails

எடப்பாடியார் தலைமை தாங்கி நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் திருப்புமுனை ஏற்படும்

எடப்பாடியார் தலைமை தாங்கி நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் திருப்புமுனை ஏற்படும்

சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேச்சு சென்னை, தி.மு.க அரசை கண்டித்து சென்னையில் கழக எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். எனவே கழகத்தினர் அனைவரும் அலைகடலென திரண்டு வாருங்கள் என்று சென்னை...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றச்சாட்டு

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றச்சாட்டு

தூத்துக்குடி மின்கட்டணம் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், மின்வெட்டும் அதிகரித்து விட்டது என்றும் விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கி விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றம்சாட்டி உள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டியில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து...

Read moreDetails

பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தர வேண்டும் -மாநகராட்சி ஆணையரிடம் கழக மாமன்ற உறுப்பினர்கள் மனு

பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தர வேண்டும் -மாநகராட்சி ஆணையரிடம் கழக மாமன்ற உறுப்பினர்கள் மனு

கோவை கோவை மாநகராட்சி 38-வது வார்டில் பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் கழக மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா சந்திரசேகர், ஆர்.பிரபாகரன், கோவை புதூர் ரமேஷ் ஆகியோர் மனு அளித்தனர் கோவை மாநகராட்சி 38-வது...

Read moreDetails

கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அழைப்பு

கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அழைப்பு

கோவை, வரும் 25-ந்தேதி அன்று தி.மு.க. ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்து...

Read moreDetails

கழக முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில் படகில் சென்று மீனவர்கள் போராட்டம்

கழக முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில் படகில் சென்று மீனவர்கள் போராட்டம்

அம்பத்தூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் தலைமையில் கழகத்தினர் படகில் சென்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர் வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து புதிதாக மின்சாரம் கொண்டு செல்வதற்காக...

Read moreDetails

தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கில் கழகத்தினர் பங்கேற்க ஏற்பாடு

தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கில் கழகத்தினர் பங்கேற்க ஏற்பாடு

சேலம், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து 25ம்தேதி கழகம் சார்பில் சேலத்தில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பங்கேற்க செய்வது என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம்...

Read moreDetails
Page 22 of 61 1 21 22 23 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.