கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஒன்றியக்குழு தலைவருக்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு

தி.மு.க. ஒன்றியக்குழு தலைவருக்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு

வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டம்-மாதனூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு திருப்பத்தூர் மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் நாற்காலி உடைக்கப்பட்டதோடு, கூச்சல், குழப்பம் நிலவியது. தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்று சரமாரி குற்றம்சாட்டி துணைத்தலைவரும், தி.மு.க. மற்றும்...

Read moreDetails

விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை விடியா தி.மு.க ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தினம் கொள்ளை, கொலை, கடத்தல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், தரங்கம்பாடி பேரூராட்சி கழக...

Read moreDetails

தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரஸ் மேயர்-கும்பகோணம் மாநகராட்சியில் அதிர்ச்சி சம்பவம்

தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரஸ் மேயர்-கும்பகோணம் மாநகராட்சியில் அதிர்ச்சி சம்பவம்

தஞ்சாவூர் சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் தலைகீழாக ஏற்றிய சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முதல் மேயர் கே.சரவணன், துணை மேயர்...

Read moreDetails

தேசிய கொடியை தனது காலணி அருகே வைத்திருந்த காணொலி-சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ

தேசிய கொடியை தனது காலணி அருகே வைத்திருந்த காணொலி-சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ஊராட்சி அலுவலகம் அருகே சுதந்திர தின நாள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அங்கு வந்திருந்தவர்களின்...

Read moreDetails

அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதில் விடியா தி.மு.க. அரசு தோல்வியடைந்துள்ளது

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு சென்னை கொலை, கொள்ளை கூடாரமாகி விட்டது தமிழகம் என்று கூறி உள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதில் விடியா தி.மு.க. அரசு தோல்வியடைந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்....

Read moreDetails

குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

மதுரை, அடுக்கடுக்கான விலைவாசி உயர்வை சுமத்தி குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது இந்த விடியா தி.மு.க. அரசு என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசத்துடன் கூறி உள்ளார். நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் கழகத்தினர் உறுதி ஏற்பு சென்னை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை அகற்றி விட்டு அம்மா ஆட்சியை அமைப்போம் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் கழகத்தினர் உறுதியேற்றனர். 75-வது சுதந்திர...

Read moreDetails

துரைமுருகன் சொன்னதை கேட்ட பிறகும் வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடானது

சென்னை, துரைமுருகன் சொன்னதை கேட்ட பிறகும் நாக்கை பிடுங்கிக்கொள்ளாமல் மா.சு. வாய் நீளம் காட்டுவது வெட்கக்கேடானது என்றும் வாரிசுகளுக்கும் முறைவாசல் வேலை செய்து பதவிகளுக்கு வந்தவரல்ல, மா.சு.வின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினை போல் தந்தையின் மடியில் தவழ்ந்து வாரிசு அடிப்படையில் பதவிகளை...

Read moreDetails

வெள்ளை அறிக்கை வெளியிட முன் வருவீர்களா?ஆர்.பி.உதயகுமார் கேள்வி

வெள்ளை அறிக்கை வெளியிட முன் வருவீர்களா?ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை, தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதை பொருட்களால் பாதிப்படைந்துள்ளனர் என்றும் கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், போதை பொருள் கடத்தல் வழக்கில், குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட விட முன்...

Read moreDetails

எதிர்க்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை ஏவல்துறையாக்கி விட்டது தி.மு.க. அரசு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு சென்னை, எதிர்க்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை ஏவல்துறையாக்கி விட்டது விடியா தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்....

Read moreDetails
Page 20 of 61 1 19 20 21 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.