சென்னை, சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல, அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’ என்பதைப்போல, பொருளாதார இடஒதுக்கீட்டில் தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்று...
கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு கழக துணைப்பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி ஒன்றியத்தின் அத்திமுகம்,ஏ.செட்டிபள்ளி, அங்கொண்டபள்ளி, பண்ணபள்ளி ஆகிய ஊராட்சி மக்கள்...
செங்கல்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் அமோக வெற்றிபெற்று தமிழகம் வீறு நடைபோடும். தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்றும் செங்கல்பட்டு...
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி திட்டவட்டம் ராணிப்பேட்டை விடியா தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த மாதமே சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெறுவது உறுதி என்று சட்டமன்ற எதிர்க்கட்சி...
மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் செய்யாறு, வந்தவாசி ஆகிய இரண்டு சட்டமன்ற...
மதுரை பசுத்தோல் போர்த்திய புலியாக வந்த அரசாணை 115 ஐ தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார் என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என்று கூறினார்களே. தி.மு.க சொன்னது என்னாச்சு...
மதுரை, மக்கள் நலனில் அக்கறையற்ற தி.மு.க. இனிவரும் தேர்தலில் தோல்வியை தழுவும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்குவார் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டமாக கூறி உள்ளார். திருப்பரங்குன்றம் கூடல்...
கோவை தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சி அமைந்திட கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் ஹஜ்ரத் நூர்சா அவுலியா தர்காவில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர், தொண்டாமுத்தூர், செல்வபுரம் பகுதி கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில்...
ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் முறைகேடு நடந்தது. ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்பட்ட தேர்தல் அலுவலரை கண்டித்தும், விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி...
விழுப்புரம், திண்டிவனத்தில் கழிவுநீர் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் கழக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் அருகே உள்ள திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தின் பேருந்து...