கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

விடியா அரசு அக்கறை காட்டாததால் திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சேலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முறையாக நடைபெறவில்லை. விடியா அரசு அக்கறை காட்டாததால் இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி...

Read moreDetails

லஞ்சம் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

கோவை கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என முதன்மையாக திகழ்கிறார் ஸ்டாலின் என்றும் லஞ்சம் வாங்குவதில் தான் அவர் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறி உள்ளார். கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த கழக...

Read moreDetails

விளம்பரத்திற்காக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம், முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்தும் விளம்பரம், தினமும் போட்டோ ஷூட் வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்...

Read moreDetails

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

அமைச்சருக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி மதுரை கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கண்டனத்தை விடியா தி.மு.க. அரசு மறைத்து விட்டது என்று மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி...

Read moreDetails

ஸ்டாலின் அரசின் காவல்துறை தோல்வியடைந்து விட்டது

ஸ்டாலின் அரசின் காவல்துறை தோல்வியடைந்து விட்டது

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரை தமிழகத்தின் தலைநகர் கொலை நகரமாக மாறிவிட்டது என்றும் ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் காவல்துறை தோல்வியடைந்து விட்டது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். மகாகவி பாரதியார் நினைவு நாள்...

Read moreDetails

அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா தி.மு.க அரசு போட்டு விட்டது -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா அரசு போட்டு விட்டது என்றும், எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யமே மட்டுமே பரிசு என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஸ்டாலின் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

நிர்வாகம் மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது -சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் குற்றச்சாட்டு

நிர்வாகம் மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது -சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் குற்றச்சாட்டு

சென்னை சென்னை மாநகராட்சி 14-வது மண்டலத்தில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. எங்கள் சொந்த செலவிலேயே மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுவதாக சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் குற்றம் சாட்டினார். சென்னை மாநகராட்சி 14வது மண்டலக்கூட்டம்...

Read moreDetails

தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்-ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரைதந்தையார் கரத்தை பிடித்து வந்தவர் ஸ்டாலின் என்றும், 48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். மதுரையில் காந்தி மியூசியம் அருகே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...

Read moreDetails

ஸ்டாலின் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்

ஸ்டாலின் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு மதுரை 234 தொகுதிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய...

Read moreDetails

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாள்- பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் அஞ்சலி

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாள்- பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் அஞ்சலி

சென்னை சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் நேற்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், ``வெள்ளையனே...

Read moreDetails
Page 12 of 61 1 11 12 13 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.