கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சேலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முறையாக நடைபெறவில்லை. விடியா அரசு அக்கறை காட்டாததால் இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி...
கோவை கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என முதன்மையாக திகழ்கிறார் ஸ்டாலின் என்றும் லஞ்சம் வாங்குவதில் தான் அவர் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறி உள்ளார். கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த கழக...
சேலம், முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்தும் விளம்பரம், தினமும் போட்டோ ஷூட் வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்...
அமைச்சருக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி மதுரை கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கண்டனத்தை விடியா தி.மு.க. அரசு மறைத்து விட்டது என்று மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி...
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரை தமிழகத்தின் தலைநகர் கொலை நகரமாக மாறிவிட்டது என்றும் ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் காவல்துறை தோல்வியடைந்து விட்டது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். மகாகவி பாரதியார் நினைவு நாள்...
மதுரை அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா அரசு போட்டு விட்டது என்றும், எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யமே மட்டுமே பரிசு என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஸ்டாலின் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி...
சென்னை சென்னை மாநகராட்சி 14-வது மண்டலத்தில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. எங்கள் சொந்த செலவிலேயே மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுவதாக சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் குற்றம் சாட்டினார். சென்னை மாநகராட்சி 14வது மண்டலக்கூட்டம்...
மதுரைதந்தையார் கரத்தை பிடித்து வந்தவர் ஸ்டாலின் என்றும், 48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். மதுரையில் காந்தி மியூசியம் அருகே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு மதுரை 234 தொகுதிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய...
சென்னை சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் நேற்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், ``வெள்ளையனே...