கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தமிழகம்

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வேதனை தான் மிச்சம்

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வேதனை தான் மிச்சம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு சென்னை தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த பின்னர் தலைமை செயலகத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- இன்றைய தினம் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகின்றன....

Read moreDetails

துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி

கழக ஆட்சி மீண்டும் மலரும்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை சென்னை, ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் ஓயாத துன்பங்கள் குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை,...

Read moreDetails

துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா?

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடுக்கடுக்கான கேள்வி சென்னை தி.மு.க ஆட்சி குறித்து செல்வபெருந்தகை பேசியதை நாங்கள் பேசலாமா? துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா என்று பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். தமிழக சட்டப்பேரவையில்...

Read moreDetails

தடையை நீக்கி, “ஜல் ஜல்” என்று ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டியது கழக அரசு – பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, "ஜல் ஜல்" என்று ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டியது கழக அரசு என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிக வரித்துறை அமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது தொடர்பாக சில கருத்துக்களை...

Read moreDetails

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்க வேண்டும்

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவை துவங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- இதே பேரவையில் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்ற...

Read moreDetails

மூத்த வழக்கறிஞர்களை வைத்து தமிழக அரசு வாதிடாதது ஏன்?பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி

சென்னை வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக அரசின்...

Read moreDetails

உதவி ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்

உதவி ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை, உதவி ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு தி.மு.க. அரசு தான் முழு காரணம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க. அரசு தான் முழு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம்...

Read moreDetails

மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ்

மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ்

சென்னை அபாண்டமாக வீண் பழி சுமத்திய மாலைமுரசு டி.வி. நிர்வாகத்தினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கடலோர மாவட்டங்களில் 2 நாள் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வெப்பச் சலனம் காரணமாக இன்று...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.