கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தமிழகம்

முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்டவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்

பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சென்னை, முத்தமிழுக்கு ெமய்கீர்த்தி கண்டவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்...

Read moreDetails

மத்திய அரசு அறிவிப்புகள் பண வீக்கத்தை குறைக்கும்-பிரதமருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி

சென்னை, மத்திய அரசின் அறிவிப்புகள் பணவீக்கத்தை குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-...

Read moreDetails

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

சென்னை உலக செஸ் வீரரை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இணையதளம் மூலம் நடைபெற்ற...

Read moreDetails

வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி சென்னை பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் நேற்று முன்தினம்...

Read moreDetails

அரசின் அலட்சியத்தால் அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் கோர விபத்து-கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடியா தி.மு.க அரசு தமிழ்நாட்டில் அமைந்ததில் இருந்து, தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அளவே...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கை சீரழித்திருக்கிறது தி.மு.க அரசு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு...

Read moreDetails

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

தென்காசி ஒன்னே முக்கால் கோடி ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படும் விவகாரம் தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது. பதவியில் இருக்க தலைவருக்கு தகுதியில்லை என்றும், உடனே பதவி விலக வேண்டும் என்று தி.முக. பெண் கவுன்சிலர் ஆவேசமாக...

Read moreDetails

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோலிய பொருட்கள்- கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களின்...

Read moreDetails

லாக்-அப் மரணங்கள், காவல்துறையினரின் அத்து மீறல்கள்

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு சென்னை லாக்-அப் மரணங்கள், காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-...

Read moreDetails

தமிழக காவல்துறையில் இணைய தளம் மூலம் புகார் அளிக்கும் சேவை அம்மாவின் அரசு தான் அறிமுகப்படுத்தியது

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- பொதுமக்கள் காவல்நிலையங்களுக்கு சென்று புகார் அளித்து வந்த நிலையில், இணைய தளம்...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.