கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தமிழகம்

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக அரசு செய்த ஒரே சாதனை 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊழல்தான் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட...

Read moreDetails

தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதம் சென்னை, புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றும், தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன்...

Read moreDetails

இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கே வாக்களிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்-ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

இசையமைப்பாளர் இளையராஜா பாரத ரத்னா உட்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்

தேனி மிகப்பெரும் அதிருப்தியை தி.மு.க. பெற்றிருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். தேனி மாவட்டம்,...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை ஒரு நம்பர் லாட்டரி என்ற அரக்கனிடம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிசீரழிந்து வருகின்றனர். விற்பனையை தடுத்து நிறுத்த விடியா தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து கழக...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு தருமபுரி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற கழக கொடியேற்று விழா, கோவில் கும்பாபிஷேக பெருவிழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க நேற்று காலை வருகை தந்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் சென்னை, முதலமைச்சர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப்பொருட்கள் திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை...

Read moreDetails

உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, யாருடைய அழுத்தத்தால் உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்கள் உயிரை மாய்த்து வந்தனர்....

Read moreDetails

இசையமைப்பாளர் இளையராஜா பாரத ரத்னா உட்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்

இசையமைப்பாளர் இளையராஜா பாரத ரத்னா உட்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்

சென்னை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாரத ரத்னா உள்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக...

Read moreDetails

புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு விதிகளை தமிழில் வெளியிடாதது ஏன்?-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை, மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு விதிகளை தமிழில் வெளியிடவில்லை. தி.மு.க. அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக புரட்சித்தலைவி பேரவை தீர்மானம் சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்ட கிராமங்கள் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் செய்வதோடு தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைத்திடுவோம் என்று தலைமை...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.