சென்னை விதியின் கொடுமை ஸ்டாலின் முதலமைச்சராக வந்து விட்டார். மக்கனின் கண்ட கனவுகள் அனைத்தும் கானல் நீராக போய் விட்டது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனையுடன் கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி...
சென்னை ஏழை மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்று விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...
கோவை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- தற்போது இந்த ஆட்சி மக்களுக்கு போனஸ் அளித்துள்ளது. மின்சாரத்தில் போனஸ் அளித்துள்ளது. மிகப்பெரிய போனஸ் அளித்துள்ளார்....
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், மாணவ செல்வங்களுக்கு அன்பு வேண்டுகோள் சென்னை அம்மா அரசால் உருவாக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையங்கள் விடியா தி.மு.க. அரசில் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை...
சென்னை, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காகத்தான் இருக்கும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம்...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம் சென்னை, இந்த இயக்கத்தை பிளவுபடுத்த எண்ணுபவர்களின் கனவு கானல் நீராகி விடும் என்றும், மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி...
சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிகே.பழனிசாமி நேற்று தலைமைக்கழகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி : இதே சூழல் நீடித்தால் கட்சியின் பெயரும், சின்னமும்...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை சென்னை, தொண்டர்களின் நல்வாழ்த்துகளோடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறேன். தலைமைக்கழகத்திற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி என்று கழக...
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி சென்னை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட...
சென்னை பி.கே.மூக்கையாத்தேவர் புகழை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பொதுவாழ்வில் நேர்மையை கடைப்பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக...