கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

விதியின் கொடுமை ஸ்டாலின் முதலமைச்சராக வந்து விட்டார்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சென்னை விதியின் கொடுமை ஸ்டாலின் முதலமைச்சராக வந்து விட்டார். மக்கனின் கண்ட கனவுகள் அனைத்தும் கானல் நீராக போய் விட்டது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனையுடன் கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி...

Read moreDetails

ரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி காட்டம்

ரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி காட்டம்

சென்னை ஏழை மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்று விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்...

Read moreDetails

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

கோவை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- தற்போது இந்த ஆட்சி மக்களுக்கு போனஸ் அளித்துள்ளது. மின்சாரத்தில் போனஸ் அளித்துள்ளது. மிகப்பெரிய போனஸ் அளித்துள்ளார்....

Read moreDetails

உன்னதமான உயிரை, மாய்த்துக்கொள்ளும் செயல்களில் இனி யாரும் ஈடுபடாதீர்கள்

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்  கடும் கண்டனம்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், மாணவ செல்வங்களுக்கு அன்பு வேண்டுகோள் சென்னை அம்மா அரசால் உருவாக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையங்கள் விடியா தி.மு.க. அரசில் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை...

Read moreDetails

பெற்றோர்களின் துயரத்திற்கு ஸ்டாலினே பொறுப்பு-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சென்னை, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காகத்தான் இருக்கும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம்...

Read moreDetails

மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம்

மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம் சென்னை, இந்த இயக்கத்தை பிளவுபடுத்த எண்ணுபவர்களின் கனவு கானல் நீராகி விடும் என்றும், மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி...

Read moreDetails

பச்சோந்தியை விட அதிகமாக கலர் மாறியவர் ஓபிஎஸ் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

பச்சோந்தியை விட அதிகமாக கலர் மாறியவர் ஓபிஎஸ் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிகே.பழனிசாமி நேற்று தலைமைக்கழகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி : இதே சூழல் நீடித்தால் கட்சியின் பெயரும், சின்னமும்...

Read moreDetails

தலைமைக்கழகம் வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை சென்னை, தொண்டர்களின் நல்வாழ்த்துகளோடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறேன். தலைமைக்கழகத்திற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி என்று கழக...

Read moreDetails

மீண்டும் கழக ஆட்சி மலர இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி சென்னை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட...

Read moreDetails

பி.கே.மூக்கையாத்தேவர் புகழை போற்றி வணங்குகிறேன் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை பி.கே.மூக்கையாத்தேவர் புகழை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பொதுவாழ்வில் நேர்மையை கடைப்பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக...

Read moreDetails
Page 7 of 36 1 6 7 8 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.