விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் திண்டிவனம் அடுத்த நல்லாளம் கூட்ரோட்டில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பி.அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் தீனதயாளன்,...
சென்னை பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பில், அவரது திருஉருவச்சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பேரறிஞர் பெருந்தகை...
சென்னை மின்கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் மறைத்து பேசுகிறார் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தி.நகர் தொகுதி வடபழனியில் நேற்று இரவு நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...
சென்னை அம்மா உணவகத்தை மூடினால் எதிர்வரும் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்து உள்ளார். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகம், தி.நகர் பகுதி...
சென்னை பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று (15ம்தேதி) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமை...
மதுரை தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி பரிசு என்று முன்னாள் தி.மு.க. அமைச்சரின் கணவர் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இதுவே விடியா தி.மு.க. அரசின் செயல்பாடுக்கு சாட்சி என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்....
சேலம், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், இந்த விடியா தி.மு.க. அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,...
சேலம், பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
சேலம் நீதிமன்றம் செல்பவர்களுக்கு இந்த கட்சியில் எப்படி இடம் கிடைக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு...
சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக்கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. எதிர்க்கட்சி...