கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் திண்டிவனம் அடுத்த நல்லாளம் கூட்ரோட்டில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பி.அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் தீனதயாளன்,...

Read moreDetails

பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு எடப்பாடியார் மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு எடப்பாடியார் மலர்தூவி மரியாதை

சென்னை பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பில், அவரது திருஉருவச்சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பேரறிஞர் பெருந்தகை...

Read moreDetails

மின் கட்டண உயர்வு குறித்து மறைத்து பேசுகிறார் அமைச்சர்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் குற்றச்சாட்டு

எடப்பாடியாருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு

சென்னை மின்கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் மறைத்து பேசுகிறார் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தி.நகர் தொகுதி வடபழனியில் நேற்று இரவு நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

அம்மா உணவகத்தை மூடினால் எதிர்வரும் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

அம்மா உணவகத்தை மூடினால் எதிர்வரும் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை

சென்னை அம்மா உணவகத்தை மூடினால் எதிர்வரும் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்து உள்ளார். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகம், தி.நகர் பகுதி...

Read moreDetails

14-வது பிறந்தநாளையெட்டி பேரறிஞர் அண்ணா சிலைக்கு கழகம் சார்பில் இன்று மலர் தூவி மரியாதை -எடப்பாடியார் எழுச்சி உரையாற்றுகிறார்

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று (15ம்தேதி) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமை...

Read moreDetails

முன்னாள் அமைச்சரின் கணவர் டுவிட்டர் பதிவு விடியா தி.மு.க. அரசின் செயல்பாடுக்கு சாட்சி -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி பரிசு என்று முன்னாள் தி.மு.க. அமைச்சரின் கணவர் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இதுவே விடியா தி.மு.க. அரசின் செயல்பாடுக்கு சாட்சி என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்....

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சி சர்வாதிகார அரசு -எடப்பாடியார் குற்றச்சாட்டு

பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

சேலம், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், இந்த விடியா தி.மு.க. அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,...

Read moreDetails

கழக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சேலம், பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

Read moreDetails

நீதிமன்றம் செல்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

நீதிமன்றம் செல்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

சேலம் நீதிமன்றம் செல்பவர்களுக்கு இந்த கட்சியில் எப்படி இடம் கிடைக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக்கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. எதிர்க்கட்சி...

Read moreDetails
Page 6 of 36 1 5 6 7 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.