கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

டெல்லி பயணத்தின் மர்மத்தை மு.க.ஸ்டாலின் விளக்குவாரா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு (இன்ப) சுற்றுலா மேற்கொண்டார்.கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி...

Read moreDetails

வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னைதி.மு.க.வினரின் ஆணாதிக்க செயல்பாடு மற்றும் வசூல் வேட்டை தமிழ்நாடு முழுவதும் கொடி கட்டி பறக்கிறது. எனவே வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி...

Read moreDetails

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் தேவை – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை கல்வி, வேலைவாய்ப்பில் இளைஞர்கள் நாட்டம் செலுத்தாமல் அடிமைத்தனத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் அராஜகம் – கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சென்னை சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி தேவி-பாபு. இவர்களது பூர்வீக சொத்து கொடுங்கையூர் 34-வது வட்டத்தில் உள்ள கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் அமைந்துள்ள அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த...

Read moreDetails

3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு

3-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் – கழக நிர்வாகிகள்- தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனு

சென்னை மூன்றாவது கட்ட கழக அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு கழக நிர்வாகிகள், ெதாண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல்...

Read moreDetails

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கழக அமைப்பு தேர்தல் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-...

Read moreDetails

விருதுநகர் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம், விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர்...

Read moreDetails

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அவமதிப்பு – கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அவமதிப்பு – கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- இன்றைக்கு...

Read moreDetails

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு: நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு செய்து வெற்றி பெற்றதுள்ளது. இதனை எதிர்த்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரமில்லா நேரத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு...

Read moreDetails
Page 25 of 36 1 24 25 26 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.