சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு (இன்ப) சுற்றுலா மேற்கொண்டார்.கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி...
அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னைதி.மு.க.வினரின் ஆணாதிக்க செயல்பாடு மற்றும் வசூல் வேட்டை தமிழ்நாடு முழுவதும் கொடி கட்டி பறக்கிறது. எனவே வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி...
சென்னை கல்வி, வேலைவாய்ப்பில் இளைஞர்கள் நாட்டம் செலுத்தாமல் அடிமைத்தனத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி...
சென்னை சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி தேவி-பாபு. இவர்களது பூர்வீக சொத்து கொடுங்கையூர் 34-வது வட்டத்தில் உள்ள கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் அமைந்துள்ள அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த...
சென்னை மூன்றாவது கட்ட கழக அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு கழக நிர்வாகிகள், ெதாண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல்...
சேலம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கழக அமைப்பு தேர்தல் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-...
சேலம், விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர்...
சென்னை தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- இன்றைக்கு...
சென்னை உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு செய்து வெற்றி பெற்றதுள்ளது. இதனை எதிர்த்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...
சென்னை தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரமில்லா நேரத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு...