சென்னை, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சூட்சுமமும், வித்தையும் எங்கே போனது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மற்ற கட்சிகளையும், ஆளுநரையும் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்று தி.மு.க.வுக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை சென்னை ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சட்டம், ஒழுங்கை சீரழித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
தமிழ் ஆட்சிமொழி- பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி சென்னை இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது...
சென்னை, கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றிட உறுதி ஏற்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தேவகுமாரனாம் இயேசு...
சென்னை இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க.வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...
பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல் சென்னை, நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க கூடுதல் வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தினார். சட்டசபையில் நேற்று கால்நடை...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் சென்னைஇலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து கழக...
தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று வாக்குறுதி...
சென்னைகழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிநேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய தினம் (நேற்று) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் வந்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமாக...