கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

சிறப்பு செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆளுநரை குறை கூறுகிறார்கள் – தி.மு.க.வுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சூட்சுமமும், வித்தையும் எங்கே போனது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மற்ற கட்சிகளையும், ஆளுநரையும் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்று தி.மு.க.வுக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

சட்டம்-ஒழுங்கை சீரழித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை சென்னை ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சட்டம், ஒழுங்கை சீரழித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

தமிழ் ஆட்சிமொழி- பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி சென்னை இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது...

Read moreDetails

இயேசுவின் போதனைகளை பின்பற்றிட உறுதி ஏற்போம்-கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து

மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை, கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றிட உறுதி ஏற்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தேவகுமாரனாம் இயேசு...

Read moreDetails

இந்தி மொழி விஷயத்திலும் தி.மு.க. இரட்டை வேடம் -கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க.வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவகாயிகளுக்கு உடனடி நிவாரணம்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் வசதி

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல் சென்னை, நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க கூடுதல் வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தினார். சட்டசபையில் நேற்று கால்நடை...

Read moreDetails

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் சென்னைஇலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து கழக...

Read moreDetails

கல்லூரி தேர்வு கட்டணத்தை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று வாக்குறுதி...

Read moreDetails

அம்மா அரசு மீது தி.மு.க. வீண் பழி-ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

அம்மா அரசு மீது தி.மு.க. வீண் பழி-ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னைகழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிநேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய தினம் (நேற்று) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் வந்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமாக...

Read moreDetails
Page 23 of 36 1 22 23 24 36
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.